← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3308
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ أَبِي السَّفَرِ، عَنِ الْبَرَاءِ، قَالَ آخِرُ آيَةٍ أُنْزِلَتْ: يَسْتَفْتُونَكَ Tamil-3308 Shamila-1618 JawamiulKalim-3047
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற இறைவசனம் “(நபியே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்” என்று தொடங்கும் (4:176ஆவது) வசனமாகும். Book : 23