← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3138
அத்தியாயம்: 21
وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يُكْرِي مَزَارِعَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي إِمَارَةِ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، وَصَدْرًا مِنْ خِلَافَةِ مُعَاوِيَةَ، حَتَّى بَلَغَهُ فِي آخِرِ خِلَافَةِ مُعَاوِيَةَ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، يُحَدِّثُ فِيهَا بِنَهْيٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ عَلَيْهِ، وَأَنَا مَعَهُ، فَسَأَلَهُ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ»، فَتَرَكَهَا ابْنُ عُمَرَ بَعْدُ، وَكَانَ إِذَا سُئِلَ عَنْهَا بَعْدُ قَالَ: زَعَمَ رَافِعُ بْنُ خَدِيجٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا – وحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، ح وحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، كِلَاهُمَا عَنْ أَيُّوبَ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، وَزَادَ فِي حَدِيثِ ابْنِ عُلَيَّةَ قَالَ: فَتَرَكَهَا ابْنُ عُمَرَ بَعْدَ ذَلِكَ، فَكَانَ لَا يُكْرِيهَ ا
சட்ட சுருக்கம்: விளைச்சலில் கிடைப்பவற்றில் சில பங்கு தரவேண்டும் என்ற ஒப்பந்தப்படி விளை நிலங்களை குத்தகைக்கு விடலாமா? மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளின் அடிப்படையில் சிலர் இதை நாஸிக் (பழைய சட்டத்தை மாற்றிய செய்தி) என்று முடிவு செய்து இந்த ஒப்பந்தப்படி விளைநிலங்களை குத்தகைக்கு விடக்கூடாது என்று கூறுகின்றனர். வேறு சிலர், இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்தியின் மூலம், “குத்தகைக்கு விடும்போது உபகாரம் என்ற அடிப்படையில் எதையும் பெறாமல் இருப்பது நல்லது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது தெரிய வருகிறது என்பதால் இது கடுமையான தடை அல்ல என்று முடிவு செய்து, நிலங்களை இந்த ஒப்பந்தப்படி குத்தகைக்கு விடலாம் என்று தீர்ப்பளிக்கின்றனர். (பார்க்க: புகாரி-2330 மேலும், தடை பற்றி வரும் சில செய்திகள், குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்படும் சில நிபந்தனைகளினால், அல்லது சில பாதிப்புகளால் கூறப்பட்டதாக தெரிகிறது. (பார்க்க: புகாரி-2327 விளைநிலங்களை தங்கம் அல்லது வெள்ளியை வாடகையாகத் தரவேண்டும் என்ற அடிப்படையில் அதாவது இன்றைய நிலவரப்படி நிலத்துக்கு வாடகைப் பணம் தரவேண்டும் என்ற அடிப்படையில் குத்தகைக்கு விடுவது கூடும் என்ற விசயத்தில் கருத்துவேறுபாடு இல்லை. (பார்க்க: புகாரி-2346 1 . இந்தக் கருத்தில் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்: நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார் (ரலி) —> ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) புகாரி-2286 முஸ்லிம்-3138 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-, … ஹன்ளலா பின் கைஸ் —> ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) புகாரி-2327 முஸ்லிம்-3144 , இப்னு மாஜா-, அபூதாவூத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, … ஸுஹ்ரீ —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) —> ராஃபிஉ அவர்களின் தந்தையின் இரு சகோதரர்கள் (ரலி) புகாரி-4012 2 . ளுஹைர் பின் ராஃபிஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்: புகாரி-2339 இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும். இதனுடன் தொடர்புடைய செய்திகள்: புகாரி-2330 Favorite