← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3127
وحَدَّثَنِيهِ حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا أَبُو الْجَوَّابِ، حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنِ الْأَعْمَشِ، بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ فَلْيَزْرَعْهَا، أَوْ فَلْيُزْرِعْهَا رَجُلًا Tamil-3127 Shamila-1536 JawamiulKalim-2879
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அதில், “தாமே பயிரிடட்டும்! அல்லது வேறு யாருக்கேனும் பயிரிடக் கொடுக்கட்டும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. Book : 21