وحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ
فَلَمَّا أَتَى جَمْرَةَ الْعَقَبَةِ
Tamil-2495
Shamila-1296
JawamiulKalim-2292
மேற்கண்ட செய்தி மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் “ஜம்ரத்துல் அகபா”விற்குச் சென்ற போது…” என்று அறிவிப்பு தொடங்குகிறது. Book : 15