ஹதீஸ் #351 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #352
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #353 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
கபீஸா பின் அல்முகாரிக் (ரலி), ஸுஹைர் பின் அம்ர் (ரலி) ஆகியோர் கூறியதாவது: “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #354
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #355 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் (அவர்களில் நல்லெண்ணம் படைத்த உங்கள் கூட்டத்தாரையும் எச்சரிக்கை செய்யுங்கள்)” எனும் (26:214ஆவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #356 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஸஃபா” மலைக்குன்றின் மீது ஏறி, “யா ஸபாஹா!” (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!) என்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #357 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்காகப் பரிந்துரை செய்ததும், அதை முன்னிட்டு அவர்களுக்கு (நரக வேதனை) குறைக்கப்பட்டதும். அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #358 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும், தங்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #359
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #360 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், “மறுமை நாளில் அவருக்கு என் பரிந்துரை பயனளிக்கக் கூடும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #361 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிக்கும் மனிதர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #362 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர் அபூதாலிப் ஆவார். அவர் (நெருப்பாலான) இரு காலணிகளை அணிந்துகொண்டிருப்பார். அதனால் அவரது மூளை (தகித்துக்) கொத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #363 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப் படும். அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #364 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிக்கும் நபர் ஒரு மனிதராவார். அவருக்கு நெருப்பாலான இரு காலணிகளும் வார்களும் இருக்கும். (அடுப்பில் வைக்கப் பட்டுள்ள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #365 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைமறுப்பாளராக மரணித்த ஒருவருக்கு அவர் புரிந்த (நற்)செயல் எதுவும் (மறுமையில்) பயனளிக்காது என்பதற்கான சான்று. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #366 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
(கொள்கைச் சகோதரர்களான) இறை நம்பிக்கையாளர்களுடன் நட்பு கொள்வதும், (எதிரிகளான) மற்றவர்களின் நட்புறவைத் துண்டிப்பதும், அவர்களிடமிருந்து தம் பொறுப்பை விலக்கிக் கொள்வதும். அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #367 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
முஸ்லிம்களில் ஒரு பெருங்கூட்டம் எந்த விதமான விசாரணையும் வேதனையும் இல்லாமல் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்பதற்கான சான்று. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #368
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #369 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்த படி (விசார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #370 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் ஒரேயொரு கூட்டத்தினர் சந்திரனைப் போன்று பிரகாசிப்பர். இதை அபூஹுரைரா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #371 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அவர்கள் யார், அல்லாஹ்வி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #372 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அவர்கள் யார், அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #373 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என் சமுதாயத்தாரில் “எழுபதாயிரம் பேர்” அல்லது “ஏழு லட்சம் பேர்” ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #374 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “இன்றிரவு நட்சத்திரம் விழுந்ததைக் கண்டவர் உங்களில் யார்?” என்று கே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #375 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக வரும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. “எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #376 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இந்த (இறுதிச்) சமுதாயத்தார் இருப்பர். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #377 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் சுமார் நாற்பது பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், “சொர்க்கவாசிகளில் நான்கி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #378 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, “அறிந்துகொள்ளுங்கள்; சொர்க்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #379 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
(மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களிடம், “ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் நரகத்திற்குச் செல்லவிருக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேரை நீங்கள் தனியாகப் பிரித்திடுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான். அல்லாஹ்வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #380 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “அன்றைய தினம் (மற்ற) மனிதர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் “கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்” அல்லது “…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #381
அத்தியாயம்: 2
(உளூ எனும்) அங்கத் தூய்மையின் சிறப்பு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #382 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
தொழுகைக்குத் தூய்மை அவசியம். முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது இப்னு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #383 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அங்கத் தூய்மை (உளூ) செய்யும் முறையும் அதன் நிறை(வான அள)வும். உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #384 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியாதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம்முடைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #385 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அங்கத் தூய்மை செய்வதன் சிறப்பும், அதன் பின் தொழுவதன் சிறப்பும். உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #386 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தபோது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #387 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் (அங்கத் தூய்மை செய்வதற்காக ஒரு பாத்திரம்) தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #388 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கொண்டுவந்தேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #389 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஅனஸ் (மாலிக் பின் அபீஆமிர் -ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மதீனா பள்ளிவாசலுக்கருகில் உள்ள) மகாஇத் எனுமிடத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #390 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவந்து வைப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் தினமும் சிறிதளவு நீரிலாவது குளிக்காமல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #391 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஜாமிஉ பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிஷ்ர் பின் மர்வான் பின் அல்ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் இந்த (பஸ்ரா) பள்ளிவாசலில் வைத்து அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம் (பின் வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #392 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #393 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #394 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
ஐவேளைத் தொழுகைகளும், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆவும், ஒரு ரமளானிலிருந்து அடுத்த ரமளானும் அவற்றுக்கிடையே எற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்கள் நீங்கலாக. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #395 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #396 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #397 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
அங்கத் தூய்மை (உளூ) செய்த பின்னால் ஓதப்படும் விரும்பத்தகுந்த திக்ர். உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #398 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) முறை. யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #399 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் வாய் கொப்புளித்துவிட்டு (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #400 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மூக்குச் சிந்தும்போதும் (மல ஜலம் கழித்துவிட்டு) கற்களால் துப்புரவு செய்யும்போதும் ஒற்றைப்படையாகச் செய்வது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்து விட்டு) கற்களால் துப்புரவு …
முழுவதும் படிக்க →