ஹதீஸ் #3602
மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவுக்குப் போர்ச் செல்வத்தில் (பங்கிட்டு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3603
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அறப்போருக்காகத் தாம் அனுப்பிவைக்கும் படைப் பிரிவினரில் சிலருக்கு மட்டும் பொதுப் படையினருடன் சேர்ந்து பெறுகின்ற பங்குக்கு மேல் தனிப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3604
பாடம் : 13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் அவனை வீழ்த்தியவருக்கே உரியவை ஆகும். அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (அப்போருக்காக) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3605
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப்பக்கமும் பார்த்தேன். என்னருகே (இருபக்கங்களிலும்) இளம் வயது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3606
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூத்தா போரின்போது யமன் பழங்குடி இனத்தாரான) “ஹிம்யர்” குலத்தாரில் ஒருவர் (ரோம பைஸாந்திய) எதிரிகளில் ஒருவரைக் கொன்றுவிட்டு, தம்மால் கொல்லப்பட்டவரின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3607
மேற்கண்ட ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “மூத்தா போரின்போது ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3608
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஹவாஸின்” குலத்தாருடன் போரிடப் புறப்பட்டோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காலை உணவு உண்டு கொண்டு இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3609
பாடம் : 14 போர்ச் செல்வங்களில் சிலருக்குக் கூடுதலாக வழங்குவதும், போர்க் கைதிகளை ஒப்படைத்துவிட்டு முஸ்லிம்களை (எதிரிகளிடமிருந்து) விடுவிப்பதும். சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் “(ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3610
பாடம் : 15 போரிடாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம். ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3611
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ நளீர் (யூதக்) குலத்தாரின் செல்வங்கள், அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை ஆகும். அதற்காக முஸ்லிம்கள் குதிரைகளையோ ஒட்டகங்களையோ ஓட்டிச் செல்லவில்லை (போர் செய்திருக்கவில்லை)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3612
மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் (கலீஃபா) உமர் பின் அல்கத் தாப் (ரலி) அவர்கள் ஆளனுப்பினார்கள். நண்பகல் நேரத்தில் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் தமது இல்லத்தில் ஒரு கட்டிலில் விர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3613
மேற்கண்ட ஹதீஸ், மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது: அவற்றில், “உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் ஆளனுப்பினார்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3614
பாடம் : 16 “(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3615
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு), (கலீஃபா) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் ஆளனுப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3616
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியகவும் வந்துள்ளது. அவற்றில், “ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் செ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3617
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித்தந்திருந்த (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3618
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் வாரிசுகள் ஒரு தீனாரைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் மனைவிமார்களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் உதவியாளரின் ஊதியமும் போக நான் வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3619
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book : 32
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3620
பாடம் : 17 போரில் கலந்துகொண்டவர்களிடையே போர்ச்செல்வத்தை பங்கிடும் முறை. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போரில் கிடைத்த செல்வத்தைப் பங்கிட்டார்கள். (போர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3621
பாடம் : 18 பத்ருப் போரில் வானவர்கள் மூலம் (இறைவன்) உதவி செய்ததும் போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டதும். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3622
பாடம் : 19 கைதியைக் கட்டிவைப்பது, அடைத்து வைப்பது, அல்லது பெருந்தன்மையுடன் விட்டுவிடுவது செல்லும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நஜ்த்” பகுதிக்குக் குதிரைப் படைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3623
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நஜ்த்” பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3624
பாடம் : 20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் பள்ளிவாசலில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டுவந்து, “யூதர்களை நோக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3625
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனா யூதர்களான) பனூ நளீர் மற்றும் பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3626
பாடம் : 21 அரபு தீபகற்பத்திலிருந்து யூதர்களும் கிறித்தவர்களும் வெளியேற்றப்படல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அரபு தீபகற்பத்திலிருந்து யூதர்களையும் கிறித்தவர்களையும் நிச்சயம் வெளிய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3627
பாடம் : 22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகைவர்)களுடன் போர் செய்யலாம்; கோட்டை வாசி(களான பகைவர்)களைத் தகுதியுடைய நேர்மையான ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு இணங்கச் செய்வது செல்லும். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3628
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அகழ்ப் போரின்போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான இப்னுல் அரிகா எனப்படுபவன் அம்பெய்துவிட்டான். அருகில் இருந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3629
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் இவர்கள் விஷயத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் தீர்ப்பையே அளித்திருக்கிறீர்கள்” என்று (சஅத் (ரலி) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3630
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் (கை நரம்பில் பட்ட அம்புக்) காயம், ஆறும் நிலையை அடைந்தபோது அவர்கள், “இறைவா! உன் தூதரை நம்ப மறுத்து, அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3631
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “அன்றிரவே அவரது காயத்திலிருந்து குருதி கொப்புளித்தது. குருதி வழிந்தோடிக் கொண்டே இருந்து, முடிவில் அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3632
பாடம் : 23 போருக்கு விரைந்து செல்வதும், (நம்மை) எதிர்நோக்கியுள்ள இரு விஷயங்களில் மிகவும் முக்கியமானதற்கு முன்னுரிமை அளிப்பதும். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3633
பாடம் : 24 முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் இரவலாகக் கொடுத்திருந்த மரங்கள் மற்றும் கனிகளை, வெற்றிக(ளில் கிடைத்த செல்வங்க)ளால் தன்னிறைவு பெற்ற போது முஹாஜிர்கள் திருப்பிக் கொடுத்தது. அனஸ் பின் மாலிக் (ரலி) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3634
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ குறைழா மற்றும் பனூ நளீர் குலத்தார் வெற்றி கொள்ளப்படும்வரை (இரவலாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி) தமது நிலத்திலிருந்து பேரீச்ச மரங்களில் சிலவற்றை ஒருவர் நபி (ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3635
பாடம் : 25 போர்ச் செல்வமாகக் கிடைத்த உணவுப் பொருட்களை (நாடு திரும்புவதற்கு முன்) பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம். அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் தினத்தன்று கொழுப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3636
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் தினத்தன்று எங்களை நோக்கி ஒரு தோல் பை வீசப்பட்டது. அதில் உணவுப் பொருளும் கொழுப்பும் இருந்தன. அதை எடுப்பதற்காக நான் குதித்தோடினேன். பிறகு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3637
பாடம் : 26 இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் நேரடியாகக் கூறினார்கள்: (க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3638
பாடம் : 27 (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு இறைமறுப்பாளர்களான அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரூ), (ரோம பைஸாந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3639
பாடம் : 28 ஹுனைன் போர். அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்துகொண்டேன். (போர் உக்கிரமாக நடந்தபோது) நானும் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3640
மேற்கண்ட ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “(அக்கழுதையை அன்பளிப்பாக அளித்தவரின் பெயர்) ஃபர்வா பின் நுஆமா அல்ஜுதாமீ” என்று இடம்பெ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3641
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “அபூஉமாரா! நீங்கள் ஹுனைன் போர் நாளில் வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: இல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3642
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் வந்து, “நீங்கள் (அனைவரும்) ஹுனைன் போர் நாளில் பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தீர்களா, அபூஉமாரா?” என்று கேட்டார். அதற்கு பராஉ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3643
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், “ஹுனைன் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு நீங்கள் வெருண்டு ஓடினீர்களா?” …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3644
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்த்து ஹுனைன் போரில் கலந்து கொண்டோம். நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டபோது, நான் முன்னேறிச் சென்றேன். அப்போது நான் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3645
பாடம் : 29 தாயிஃப் போர். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தாரை முற்றுகையிட்டபோது அவர்களால் அந்நகரத்தாரை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, “இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3646
பாடம் : 30 பத்ருப் போர். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள். அபூபக்ர் (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3647
பாடம் : 31 மக்கா வெற்றி . அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு ரமளான் மாதத்தில் (சிரியா நாட்டிலிருந்த) முஆவியா (ரலி) அவர்களைச் சந்திக்க சில தூதுக் குழுக்கள் சென்றன. (அத்தூதுக் குழுவில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3648
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய ஒரு கையை மற்றொரு கைமீது வைத்து இரு கைகளையும் இணைத்துக் காட்டியபடி “அவர்களை அறுவடை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3649
அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (சிரியாவிலிருந்த) முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களைச் சந்திக்க ஒரு தூதுக் குழுவில் சென்றோம். எங்களிடையே அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3650
பாடம் : 32 கஅபாவைச் சுற்றியிருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3651
பாடம் : 33 மக்கா வெற்றிக்குப் பின் எந்தக் குறைஷியும் கட்டிவைத்துத் தாக்கப்படும் நிலை வராது. முதீஉ பின் அல்அஸ்வத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில், “இன்றைய தி…
முழுவதும் படிக்க →