← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #798
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَقُولُ: «مَنْ صَلَّى فِي مَسْجِدٍ جَمَاعَةً أَرْبَعِينَ لَيْلَةً، لَا تَفُوتُهُ الرَّكْعَةُ الْأُولَى مِنْ صَلَاةِ الْعِشَاءِ، كَتَبَ اللَّهُ لَهُ بِهَا عِتْقًا مِنَ النَّارِ» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عمارة بن غزية الأنصاري உமாரா பின் கஸிய்யா அனஸ் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது முன்கதிஃயான செய்தி. மேலும் இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம் நாட்டைசேர்ந்தவர்களிடமிருந்து அறிவித்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். உமாரா மதீனாவைச் சேர்ந்தவர் என்பதாலும் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். மேலும் பார்க்க : திர்மிதீ-241 Favorite