حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ قَالَ: أَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ، فَلَا صَلَاةَ لَهُ، إِلَّا مِنْ عُذْرٍ»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இந்த செய்தி நபியின் கூற்றாக வந்திருப்பது தவறு. நபித்தோழரின் கூற்று என்றே முடிவு செய்ய வேண்டும்…. 1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி) இப்னு மாஜா-793 , அபூதாவூத்- , இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, … Favorite
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)