பாடம்:
بَابُ اللُّعَابِ يُصِيبُ الثَّوْبَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَامِلَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ، وَلُعَابُهُ يَسِيلُ عَلَيْهِ»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
ஆடையில் படும் எச்சில். அபூஹுரைரா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தமது பேரரான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களைத் தமது தோளின் மீது சுமந்திருக்கக் கண்டேன். அப்போது அவர்களின் எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது வழிந்து கொண்டிருந்தது.