حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
6 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருள் ஒரு குழுவினர் (என்றென்றும்) உதவி செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உலக முடிவுநாள் வரை இந்நிலையே நீடிக்கும்.
அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)