← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3248
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَنْ يَأْكُلُ الْغُرَابَ؟ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَاسِقًا، وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
(காகத்தை உண்பவர்கள் பற்றி) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: காகத்தை யார் சாப்பிடுவது?. நபி (ஸல்) அவர்கள் அதற்கு “ஃபாஸிக்” (தீங்கிழைக்கக்கூடியது) என்று பெயரிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது (உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட) தூய்மையானவைகளில் உள்ளதல்ல.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)