← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #265
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حِبَّانَ بْنُ وَاقِدٍ الثَّقَفِيُّ أَبُو إِسْحاقَ الْوَاسِطِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَابٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَتَمَ عِلْمًا مِمَّا يَنْفَعُ اللَّهُ بِهِ فِي أَمْرِ النَّاسِ أَمْرِ الدِّينِ، أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنَ النَّارِ» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38857- முஹம்மத் பின் தாப் என்பவர் பற்றி, இவர் பொய் கூறும் வழக்கம் உள்ளவர் என்பதால் பலவீனமானவர் என்று அபூஸுர்ஆ அவர்களும், வேறு சிலரும் கூறியுள்ளனர். (நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/250, அல்காஷிஃப்-4/107, தஹ்தீபுத் தஹ்தீப்-3/556, தக்ரீபுத் தஹ்தீப்-1/843) எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 3 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-265 சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-2649 Favorite