← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1509
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْبَخْتَرِيُّ بْنُ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلُّوا عَلَى أَطْفَالِكُمْ، فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறந்துவிட்ட) உங்கள் குழந்தைகளுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களுக்கு முன்பே சென்று, உங்களை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)