حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ قَالَ: أَخْبَرَنَا أَبِي قَالَ: أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ الْوَلِيدِ بْنِ عَبْدَةَ السَّهْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «بُشِّرَ بِحَاجَةٍ فَخَرَّ سَاجِدًا»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382- இப்னு லஹீஆ நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார். இவரிடமிருந்து, குறிப்பிட்ட சிலர் அறிவித்தால் தான் அந்த செய்தி சரியானதாகும். (பார்க்க: இப்னு லஹீஆ இந்த செய்தி அந்த வகையில் சேராது என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-1392 மேலும் பார்க்க: அபூதாவூத்-2774 Favorite
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)