حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ _ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ _ «نَامَ عَنْ رَكْعَتَيِ الْفَجْرِ، فَقَضَاهُمَا بَعْدَ مَا طَلَعَتِ الشَّمْسُ»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
إسناده حسن رجاله ثقات عدا يزيد بن كيسان اليشكري وهو صدوق حسن الحديث ، ويعقوب بن كاسب المدني وهو صدوق يهم (جوامع الكلم) இப்னு அபீஹாதிம் அவர்கள், தன் தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 கூறியதாக கூறியுள்ளார்கள்: இந்த ஹதீஸ் ஃபஜ்ர் தொழுகையின் கடமையான இரண்டு ரக்அத் பற்றியது. இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மர்வான் பின் முஆவியா இந்த ஹதீஸை சுருக்கமாக கூறியிருப்பது தவறாகும். (நூல்: இலலுல் ஹதீஸ்-244 (2/103 இப்னு மாஜா அவர்கள் இந்த ஹதீஸை ஃபஜ்ர் தொழுகையின் சுன்னத்தான இரண்டு ரக்அத் பற்றிய பாடத்தில் கொண்டு வந்ததும் சரியல்ல. இந்த ஹதீஸை முழுமையாக பார்க்க- முஸ்லிம்-1212 இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மர்வான் பின் முஆவியா அவர்களிடமிருந்து அறிவிக்கும் இருவரில் யஃகூப் பின் ஹுமைத் பலவீனமானவர் மேலும் பார்க்க: முஸ்லிம்-1211 Favorite