அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் பயன்படுத்திய வில்களையும், அம்புகளையும், கேடயங்களையும் (வைத்து) முஸ்லிம்கள் ஏழு வருடங்கள் எரிபொருளாக பயன்படுத்துவார்கள்.
முழுவதும் படிக்க →
…அந்நேரத்தில் தஜ்ஜாலிடம் எழுபதாயிரம் யூதர்கள் ஆயுதபாணிகளுடன் இருப்பார்கள். அல்லாஹ் அழிக்கக்கூடிய நேரத்தில் ஒவ்வொரு மரங்களும், கற்களும், பொருள்களும் பேசும். இங்கு ஒரு யூதன் இருக்கின்றான்; இங்கு ஒரு யூத…
முழுவதும் படிக்க →
மஹ்தீ என்பவர் தோன்றுதல். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு தடவை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது பனூ ஹாஷிம் கிளையைச் சேர்ந்த சில இளைஞர்கள் முன்னோக்கி வருவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது கருவூலத்திற்காக (ஆட்சிக்காக) மூன்றுபேர் சண்டையிடுவர். மூன்றுபேரும் ஒரு கலீபாவின் மகன்களே. பின்னர் அது அம்மூவரில் எவருக்கும் கிடைக்காது. அதன்பிறகு, …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஹ்தீ எங்களது குடும்பத்தாரைச் சேர்ந்தவராவார். ஒரே இரவில் (தலைமைப் பொறுப்பை ஏற்கத் தேவையான ஞானம், ஆளுமைப் பண்புகளை வழங்கி) அல்லாஹ் அவரை சீர்படுத்துவான்.
முழுவதும் படிக்க →
ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் இருந்தபோது, மஹ்தீ அவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்கள், “மஹ்தீ என்பவர் என் வழித்தோன்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் போர்கள் ஏற்படும் போது (டமாஸ்கஸில்) அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினரை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூபக்ர் பின் அபூமர்யம் பலவீனமானவர் ; அல்வலீத் பின் ஸுஃப்யான் யாரென அறியப்படாதவர் . எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். மேலும் பார்க்க: அஹ்மத்-22045 Favorite
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது (ஆகிய இவ்விரண்டி)ன் இடைப்பட்ட காலங்கள் ஆறு வருடங்களாகும். ஏழாவது வருடத்தில் ம…
முழுவதும் படிக்க →
இந்தக் கருத்தில் அம்ர் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-4094 , அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, இதனுடன் தொடர்புடைய செய்திகள்: முஸ்லிம்-5553 Favorite
முழுவதும் படிக்க →
ஸஹ்ல் பின் ஸஃத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் எந்தச் செயலைச் செய்தால் அல்லாஹ் என்னை நேசிப்பானோ, மக்களும் என்னை நேசிப்பார்களோ, அதை எனக்க…
முழுவதும் படிக்க →
2 . இந்தக் கருத்தில் ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-4105 மேலும் பார்க்க: திர்மிதீ-2465 Favorite
முழுவதும் படிக்க →