பானங்களில் ஊதுவது குறித்து வந்துள்ளவை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பாத்திரங்களில் ஊதுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
முழுவதும் படிக்க →
உஸாமா பின் ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங்களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? இன்னின்ன காரியங்களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? என்று…
முழுவதும் படிக்க →