அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன்முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள், தவாஃபுல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் (தோள்களைக் குலுக்கி நடையோட்டமாக) ஓடவில்லை. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: தவாஃபுல் இஃபாளாவில் ஓடுதல் இல்லை.
முழுவதும் படிக்க →
(இந்த செய்தியில் ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறை என்று சில விசயங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் குறிப்பிடவில்லை. இந்த செய்தியில் “நமக்க…
முழுவதும் படிக்க →
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஸம்ஸம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அது அதற்கே உரியது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
முழுவதும் படிக்க →
…அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன்முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய ப…
முழுவதும் படிக்க →
இஹ்ராம் அணிந்தவருக்காக வேட்டையாடப்படாமல் (மற்றவர்களால் வேட்டையாடப்பட்ட பிராணி) என்றால் அதை உண்பதற்கு அனுமதி உண்டு. தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், இஹ்ராமில் இருந்த …
முழுவதும் படிக்க →