கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதற்கும்; அதைக் காரையால் பூசுவதற்கும்; அதன் மீது எழுதுவதற்கும் வந்துள்ள தடை. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவ…
முழுவதும் படிக்க →
இப்னு ஜுரைஜ் —> ஸுலைமான் பின் மூஸா —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ என்பதால் பலவீனமான தாகும். காரணம் இப்னு ஜுரைஜ், ஸுலைமான் பின் மூஸா அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. மேலும்…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34128- காஸிம் பின் முகைமிரா பலமானவர் தான் என்றாலும், இவர் எந்த நபித்தோழரிடமும் நேரடியாக ஹதீஸைக் கேட்டதாக நாம் கேள்விப்படவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158 …
முழுவதும் படிக்க →
அடக்கத்தலத்தில் மண் அள்ளிப் போடுவது பற்றி வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போ…
முழுவதும் படிக்க →
அடக்கத்தலத்தின் மீது நடப்பதற்கும், உட்காருவதற்கும் வந்துள்ள தடை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது,…
முழுவதும் படிக்க →
4 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-1567 மேலும் பார்க்க: முஸ்லிம்-1768 Favorite
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடக்கத்தலங்களைச் சந்திக்க அனுமதியளித்தார்கள்.
முழுவதும் படிக்க →
மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி பாதாம்-பாதான்-அபூஸாலிஹ் என்பவர் பற்றி, புகாரீ, பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 நஸாயீ, பிறப்பு ஹிஜ்ரி 215 இறப்பு ஹிஜ்ரி 303 வயது: 88 தாரகுத்னீ பிறப்பு …
முழுவதும் படிக்க →
இந்த அறிவிப்பில் உமர் பின் அபீ சலமா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது:…
முழுவதும் படிக்க →
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை வீட்டை விட்டு) வெளியே வந்தார்கள். அப்போது சில பெண்கள் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். “நீங்கள் ஏன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்?” எ…
முழுவதும் படிக்க →
முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (உஹதுப் போரில்) உமது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் அவருக்க…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறந்தவருக்காக அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக,) ஒரு யூதப்பெண் இறந்தபோது (அவரது குடும்பத்த…
முழுவதும் படிக்க →