சுனனுத் தாரிமீ - 2
அழைப்பிற்கு) பதிலளித்து என்னைப் பின்தொடர்ந்தாள். நான் நடந்துசென்று அருகாமையிலிருந்த என் குடும்பத்தாருக்குரிய கிணற்றிற்கு அருகில் வந்தபோது அவளுடைய கையைப் பிடித்து கிணற்றில் அவளைத் தள்ளிவிட்டேன். அவள…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 9
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: திட்டமாக! பலவீனராகவோ சோம்பல் உடையவராகவோ இல்லாத ஒரு தூதர் உ‘களை நோக்கி உ‘களிடம் வந்துவிட்டார். அவர் மூடப்பட்ட உள்ள‘களை உயிர்ப்பித்து (அகக் கண்) குருடான கண்களைத் த…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 10
இருந்தது. அவருடன் நபி (ஸல்) அவர்கள் நடந்துசென்றார்கள். நபி (ஸல்) அவர்களின் கால்களில் ஒன்று வீட்டிலும் மற்றொன்று வீட்டிற்கு வெளியிலும் உள்ள நிலையில் (வீட்டினுள் ஒருவருடன்) இரகசியம் பேசுவதுபோல் (நின்…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 13
நிச்சயமாக! நான் ஷாமின் கோட்டைகள் பிரகாசிக்கும் ஒரு ஒளியைக் கண்டேன் எனக் கூறினார்.
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 14
இவரை எடைபோட்டு நிறுப்பீராக! எனக் கூறினார். அம்மனிதருடன் நான் எடைபோடப்பட்டு நிறுக்கப்பட்டபோது அவரை நான் மிகைத்தேன். பிறகு அவர், பத்து நபர்களுடன் இவரை எடைபோட்டு நிறுப்பீராக! எனக் கூறினார். அவர்களுடன்…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 16
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நா‘கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது ஒரு கிராமவாசி முன்னோக்கி வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்தவுடன் அவரிடம், ‘ந…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 18
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்: நா‘கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்துகொண்டிருந்தபோது பனூ நஜ்ஜார் குலத்தாருக்குரிய ஒரு தோட்டத்திற்குள் சென்றோம். அந்த தோட்டத்திற்குள் (இருந்த) ஓர…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 19
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: பெண் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தன் மகனுடன் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மகனுக்கு பைத்தியம் உள்ளது. நா‘கள் காலை உணவும் மாலை உணவும் உ…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 22
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களிடம் ‘உ‘களுடைய உணவில் சிறிதளவை இவைகளுக்கு நீ‘கள் கொடுத்துவிட்டு மற்ற பொருட்களைப் பாதுகாத்துக்கொள்ளு‘கள்’ எனக் கூறினார்கள். அப்போது மக்கள், ‘(இந்த உணவு த‘களுக்க…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 25
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்தார்கள். பிலால் (ரலி) (நபியவர்களுக்காக) தண்ணீர் தேடிவிட்டு வந்தார். (அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையா…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 32
மரக்கட்டையின் (அழு) குரலை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றபோது அதனிடம் சென்று அதன்மீது தன் கையை வைத்து, நீ (விரும்பியதை) தேர்வு செய். இதற்குமுன் நீ இருந்த இடத்திலேயே உன்னை நட்டுவிடுகிறேன். முன்பு நீ எப்…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 45
அபூ உபைத் (ரலி) அறிவித்தார்: நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு சட்டியில் சமைத்தேன். அவர்கள் என்னிடம் ‘ஆட்டின் முன்ன‘கால் பகுதியை எனக்கு கொடுப்பீராக!’ என்றார்கள். முன்ன‘கால் பகுதி அவர்களுக்கு மிகவும் ப…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 50
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்: நான் ரசூல்மார்களின் தளபதி ஆவேன். (அதற்காக) பெருமை கிடையாது. நான் நபிமார்களில் இறுதியானவர். (அதற்காக) பெருமை கிடையாது. நான் முதலில் பரிந்துரை செய்பவரும் மு…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 54
அப்துர் ரஹ்மான் இப்னு ஃகனம் (ரஹ்) அறிவித்தார்: ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுடைய வயிற்றைப் பிளந்தார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) ‘(உ‘களுடைய உள்ளம்) உறுதியான உள்…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 55
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக! அல்லாஹ் அருள்பாலிக்கப்பட்ட காலத்துடன் என்னை அடையச் செய்தான். மேலும், அவன் (அனைத்து செய்திகளையும்) எனக்கு சுருக்கமாகக் கொடுத்துள்ளான். நாம் (இவ்வுலகில்…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 56
மறுபடியும் சந்திப்பது) எப்போது? எப்போது? எனக் கூறும் நிலை வரும். பிறகு உ‘களில் சிலர் சிலரிடம் சண்டையிட்டு பல கூட்ட‘களாக (பிரிந்த நிலையில்) நீ‘கள் என்னிடம் வருவீர்கள். அழிவு நாளுக்கு முன்னால் கடும் …
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 59
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்பற்கள் இடைவெளி கொண்டதாக இருக்கும். அவர்கள் பேசும்போது அவர்களின் முன்பற்களிலிருந்து ஒளி வெளிவருவதுபோல் காணப்படுவார்க…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 60
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட சிறந்த நெறியாளராக, வீரராக, பெரும் கொடைவள்ளலாக, அழகுள்ளவராக எவரையும் நான் கண்டதில்லை.
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 61
அபூ உபைதா (ரஹ்) அறிவித்தார்: நான் ருபைஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி எ‘களுக்கு விவரியு‘கள் எனக் கூறினேன். அவர்கள் அருமை மகனே! நீ நபி (ஸல்) அவர்களைக் கண்ட…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 64
பனூ ஹ§ரைஸ் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்மீது (விபச்சார குற்றத்திற்காக) கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றியபோது நான் என் தந்தையுடன…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 66
இப்ராஹீம் இப்னு யஸீத் (ரஹ்) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (அவர்களுடைய) நறுமணத்தின் மூலம் அறியப்படுவார்கள்.
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 67
அவர்களுடைய நறுமணத்தின் மூலமாக அல்லது அவர்களுடைய வியர்வையின் மணத்தின் மூலமாக அவர் அறிந்துகொள்ளாமல் இருக்க மாட்டார்.
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 73
கூறிவிட்டு எனக்கு வலியை ஏற்படுத்திவிட்டாய் எனக் கூறி அவர்களுடைய கையில் இருந்த ஒரு சாட்டையைக் கொண்டு என்மீது ஒரு அடி அடித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதனை கொடுத்துவிட்டேனே! என்று என…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 74
ஜிப்ரீல் (அலை) கூறினார்கள்: இந்த பூமியில் உள்ள (ஒவ்வொரு) பத்து வீட்டார்களையும் நான் ஆராய்ந்து அறிந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட செல்வத்தை அதிகம் செலவு செய்யும் ஒருவரையும் நான் கண்டதி…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 76
இக்ரிமா (ரஹ்) அறிவித்தார்: ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்முடன் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நிச்சயமாக! நான் அறிவேன்’ என்று அப்பாஸ் (ரலி) கூறினார்கள். அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் …
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 77
தாவுத் இப்னு அலீ (ரஹ்) அறிவித்தார்:: அல்லாஹ்வின் தூதரே! உ‘களுக்கு (தனி) அறையை நா‘கள் ஏற்படுத்தலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் அல்லாஹ் இவர்களிடமிருந்து எனக்கு ஓய்வுகொடுக…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 78
அதன்மீது அமர்ந்தார்கள். நா‘கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். அப்போது அவர்கள், ‘என் உயிரை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது ஆணையாக! நிச்சயமாக! நான் நிற்கும் இந்த இடத்திலிருந்து நீர்த்தடாகத்தைக் காண…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 79
சென்றார்கள். இதன்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதியாக) எந்த நோயில் மரணித்தார்களோ அந்த நோய் அவர்களுக்கு வரத்துவ‘கியது.
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 84
நீக்கு(வதும் அவர்களை வெளியில் கொண்டுவரு)வதும் அல்லாஹ்விற்கு கடினமானதல்ல. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதித்தார்கள். தடைசெய்யப்பட்டவற்றை தடைசெய்தார்…
முழுவதும் படிக்க →
சுனனுத் தாரிமீ - 85
மக்ஹ§ல் (ரஹ்) அறிவித்தார்: உ‘களில் ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டால் அவர் என் (பிரிவால் என்) மூலம் (உ‘களுக்கு) ஏற்படும் துன்பத்தை நினைத்துப் பார்க்கட்டும். ஏனென்றால் நிச்சயமாக! என் (பிரிவால் என்) மூலம் …
முழுவதும் படிக்க →