← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #816 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10  பாடம்: 138
بَابُ لاَ يَكُفُّ ثَوْبَهُ فِي الصَّلاَةِ حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، لاَ أَكُفُّ شَعَرًا وَلاَ ثَوْبًا» Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
தொழும் போது (தரையில் படாதவாறு) தமது ஆடையைப் பிடிக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)