← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #430 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
بَابُ الصَّلاَةِ فِي مَوَاضِعِ الإِبِلِ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، قَالَ: أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ «يُصَلِّي إِلَى بَعِيرِهِ»، وَقَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ
பாடம் : 50 ஒட்டக(த் தொழுவ)ங்களுள்ள இடங்களில் தொழுவது. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) தங்களின் ஒட்டகத்தை நோக்கித் தொழுதுவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை பார்த்திருக்கிறேன்’ என்றார்கள். Book : 8