அத்தியாயம்: 60 பாடம்: 44
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى {وَاذْكُرْ فِي الكِتَابِ مَرْيَمَ إِذْ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا} [مريم: 16]
{إِذْ قَالَتِ المَلاَئِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ} [آل عمران: 45] {إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى العَالَمِينَ} [آل عمران: 33]- إِلَى قَوْلِهِ – {يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ} [البقرة: 212] ” قَالَ ابْنُ عَبَّاسٍ: ” وَآلُ عِمْرَانَ المُؤْمِنُونَ مِنْ آلِ إِبْرَاهِيمَ، وَآلِ عِمْرَانَ، وَآلِ يَاسِينَ، وَآلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: {إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ} [آل عمران: 68] وَهُمُ المُؤْمِنُونَ، وَيُقَالُ آلُ يَعْقُوبَ: أَهْلُ يَعْقُوبَ فَإِذَا صَغَّرُوا آلَ ثُمَّ رَدُّوهُ إِلَى الأَصْلِ قَالُوا: أُهَيْلٌ
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«مَا مِنْ بَنِي آدَمَ مَوْلُودٌ إِلَّا يَمَسُّهُ الشَّيْطَانُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ، غَيْرَ مَرْيَمَ وَابْنِهَا» ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ} [آل عمران: 36]
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். இந்தச் செய்தியின் கருத்து பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் கூறியுள்ள சுருக்கமான விளக்கம்: “குழந்தை பிறக்கும் போது அதை ஷைத்தான் தீண்டுகிறான்” என்பது அவன் இனிமேல் தான் வழிகெடுக்கப் போகும் மனிதர்களுக்கு, “ஒரு அடையாளக் குறியீடு” வைக்கிறான் என்பதாகும். (நூல்: ஃபத்ஹுல் பாரீ-8/212) 1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-31496 அஹ்மத்-7182 புகாரி-3431 முஸ்லிம்-4718 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-6235 அல்முஃஜமுல் அவ்ஸத்-6784 ஷுஐப் பின் அபூஹம்ஸா —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் ஸுஹ்ரீ —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் முஸ்னத் அபீ யஃலா-5971 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1742, அபுஸ்ஸினாத் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் அஹ்மத்-10773 புகாரி-3286 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-3303 இப்னு வஹ்ப் —> அம்ர் பின் ஹாரிஸ் —> அபூயூனுஸ்-ஸுலைம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் முஸ்லிம்-4719 இப்னு ஹிப்பான்-6234 அஜ்லான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் அஹ்மத்-7879 அலாஉ பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் யஃகூப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் அஹ்மத்-8815 யஸீத் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் குஸைத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் ஹாகிம்-4158 இந்தச் செய்தியின் கருத்து பற்றி தஃப்ஸீருல் கஷ்ஷாஃப் எனும் குர்ஆன் விரிவுரையின் நூலாசிரியர் ஸமக்ஷரீ அவர்களின் விளக்கம்: [تفسير الكشاف – ومعه الانتصاف ومشاهد الإنصاف والكافي الشاف 1/ 356:] وما يروى من الحديث «ما من مولود يولد إلا والشيطان يمسه حين يولد فيستهلّ صارخاً من مس الشيطان إياه، إلا مريم وابنها» فاللَّه أعلم بصحته. فإن صح فمعناه أن كل مولود يطمع الشيطان في إغوائه إلا مريم وابنها، فإنهما كانا معصومين، وكذلك كل من كان في صفتهما كقوله تعالى: (لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ إِلَّا عِبادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ) واستهلاله صارخاً من مسه تخييل وتصوير لطمعه فيه، كأنه يمسه ويضرب بيده عليه ويقول: هذا ممن أغويه، ونحوه من التخييل قول ابن الرومي: لِمَا تُؤْذِنُ الدُّنْيَا بِهِ مِنْ صُرُوفِهَا … يَكُونُ بُكَاءُ الطِّفْلِ سَاعَةَ يُولَدُ وأما حقيقة المس والنخس كما يتوهم أهل الحشو فكلا، ولو سلط إبليس على الناس ينخسهم لامتلأت الدنيا صراخا وعياطا مما يبلونا به من نخسه 1 . “எந்தக் குழந்தையும் பிறக்கும் போது, ஷைத்தான் அதைத் தீண்டாமல் இருப்பதில்லை; அத்தீண்டுதலின் காரணமாகவே அக்குழந்தை சத்தமிட்டு அழத் தொடங்குகிறது, மர்யம் மற்றும் அவரது மகனைத் தவிர” என்று அறிவிக்கப்படும் ஹதீஸின் உண்மைத்தன்மையை அல்லாஹ்வே மிக அறிந்தவன். 2 . ஒருவேளை இந்த ஹதீஸின் கருத்து சரியானது என்றால், அதன் பொருள் என்னவெனில்: மர்யம் மற்றும் அவரது மகனைத் தவிர, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வழிகெடுப்பதில் ஷைத்தான் பேராசை கொள்கிறான் என்பதாகும். ஏனெனில், அவ்விருவரும் (பாவங்களிலிருந்து) பாதுகாக்கப்பட்டவர்கள் ஆவர். இதேபோல், அவ்விருவரின் பண்பில் இருக்கும் ஒவ்வொருவரும் அவனுடைய வழிகெடுப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே ஆவர். இதற்கு, “உன்னுடைய தூய்மையான அடியார்களைத் தவிர, அவர்கள் அனைவரையும் நான் நிச்சயமாக வழிகெடுப்பேன்” (அல்குர்ஆன்: 38: 82,83) எனும் உயர்ந்தோன் அல்லாஹ் (ஷைத்தான் பற்றிக்) குறிப்பிடும் இறைவசனம் சான்றாகும். இந்தச் செய்தியில் வரும் “ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை சத்தமிட்டு அழுவது என்பது, அக்குழந்தையின் மீது ஷைத்தான் கொள்ளும் பேராசையை ஒரு கற்பனையாக உருவகமாக சித்தரிப்பதே” ஆகும். அது எப்படிவெனில், ஷைத்தான் அக்குழந்தையைத் தொட்டு, தன் கையால் தட்டி, “இவனும் நான் வழிகெடுக்கப் போகிறவர்களில் ஒருவன் தான்” என்று கூறுவது போலாகும். இத்தகைய கற்பனை, உருவக நயத்திற்கு ஒப்பானது தான் இப்னுர் ரூமி (என்ற கவிஞரின்) இந்தக் கவிதை வரியும் ஆகும்: (கவிதை): “இந்த உலகம் தனக்கு ஏற்படுத்தவிருக்கும் மாற்று நிலைகளையும் (துன்பங்களையும்) குழந்தைக்கு அறிவிப்பதன் காரணமாகவே, அது பிறக்கும் அந்த வினாடியில் அழுகின்றது. 3 . இவ்வாறு பொருள் கொள்ளாமல், ‘அஹ்லுல் ஹஷ்வ்-வெளிப்படையான பொருளை மட்டும் பிடித்துக் கொள்ளும் மடமையாளர்கள்’ எண்ணுவது போல, இத்தீண்டுதலும் குத்துதலும் நிஜமான ஒன்று என்று கூறுவது முற்றிலும் தவறு. (அப்படியல்ல). மனிதர்களைக் குத்துவதற்கு இப்லீஸுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தால், அவன் நம்மைப் படுத்தும் அந்தக் குத்தலின் வேதனையினால், இந்த உலகமே கூச்சல்களாலும் கதறல்களாலும் நிரம்பிப் போயிருக்கும்! (நூல்: தஃப்ஸீர் கஷ்ஷாஃப்-1/356) ஃபக்ருத்தீன் அர்ராஸீ அவர்கள் முஃதஸிலா கொள்கையுடைய காழீ-அப்துல்ஜப்பார் என்பவர் கூறிய விளக்கத்தை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: [تفسير الرازي = مفاتيح الغيب أو التفسير الكبير 8/ 205:] الْمَسْأَلَةُ الثَّانِيَةُ: ذَكَرَ الْمُفَسِّرُونَ فِي تَفْسِيرِ ذَلِكَ الْقَبُولِ الْحَسَنِ وُجُوهًا: الْوَجْهُ الْأَوَّلُ: أَنَّهُ تَعَالَى عَصَمَهَا وَعَصَمَ وَلَدَهَا عِيسَى عليه السلام مِنْ مَسِّ الشَّيْطَانِ رَوَى أَبُو هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلَّا وَالشَّيْطَانُ يَمَسُّهُ حِينَ يُولَدُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ إِلَّا مَرْيَمَ وَابْنَهَا» ثُمَّ قَالَ أَبُو هريرة: اقرؤا إِنْ شِئْتُمْ وَإِنِّي أُعِيذُها بِكَ وَذُرِّيَّتَها مِنَ الشَّيْطانِ طَعَنَ الْقَاضِي فِي هَذَا الْخَبَرِ وَقَالَ: إِنَّهُ خَبَرُ وَاحِدٍ عَلَى خِلَافِ الدَّلِيلِ فَوَجَبَ رَدُّهُ، وَإِنَّمَا قُلْنَا: إِنَّهُ عَلَى خِلَافِ الدَّلِيلِ لِوُجُوهٍ أَحَدُهَا: أَنَّ الشَّيْطَانَ إِنَّمَا يَدْعُو إِلَى الشر من يعرف الخير والشر والصبي وليس كَذَلِكَ وَالثَّانِي: أَنَّ الشَّيْطَانَ لَوْ تَمَكَّنَ مِنْ هَذَا النَّخْسِ لَفَعَلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ مِنْ إِهْلَاكِ الصَّالِحِينَ وَإِفْسَادِ أَحْوَالِهِمْ وَالثَّالِثُ: لِمَ خُصَّ بِهَذَا الِاسْتِثْنَاءِ مَرْيَمُ وَعِيسَى عليهما السلام دُونَ سَائِرِ الْأَنْبِيَاءِ عليهم السلام الرَّابِعُ: أ