بَابُ تَحْرِيمِ التِّجَارَةِ فِي الخَمْرِ
وَقَالَ جَابِرٌ رَضِيَ اللَّهُ عَنْهُ: حَرَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْعَ الخَمْرِ
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
لَمَّا نَزَلَتْ آيَاتُ سُورَةِ البَقَرَةِ عَنْ آخِرِهَا، خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «حُرِّمَتِ التِّجَارَةُ فِي الخَمْرِ»
பாடம் : 105 மதுபான வியாபரம் (மதுபானம் விற்பதோ வாங்குவதோ) ஹராம்- தடைசெய்யப்பட்டதாகும். மதுபான வியாபாரத்தை (மது விற்பதையும், வாங்குவதையும்) நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். பகரா அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து இறுதி வசனம் வரை இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, ‘மதுபான வியாபாரம் ஹராமாக்கப்பட்டுவிட்டது!’ என்றார்கள். Book : 34