← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #201 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
بَابُ الوُضُوءِ بِالْمُدِّ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ، أَوْ كَانَ يَغْتَسِلُ، بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ» Bukhari-Alamiah- Bukhari-JawamiulKalim-
பாடம் : 47 ஒரு முத்து தண்ணீரில் உளூ செய்வது. ‘நபி(ஸல்) அவர்கள் நான்கு ‘முத்து’விலிருந்து ஐந்து ‘முத்து’ வரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு ‘முத்து’ அளவு தண்ணீரில் உளூச் செய்வார்கள்’ அனஸ்(ரலி) அறிவித்தார். Book : 4