← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1811
بَابُ النَّحْرِ قَبْلَ الحَلْقِ فِي الحَصْرِ حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنِ المِسْوَرِ رَضِيَ اللَّهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ، وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ»
பாடம் : 3 (ஹஜ் அல்லது உம்ரா செய்வதிலிருந்து) தடுக்கப்படும் போது, தலையை மழித்துக்கொள்வதற்கு முன் (பலிப் பிராணியை) அறுத்து பலியிடுதல். மிஸ்வர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக் கொள்வதற்கு முன் (பலிப்பிராணியை) அறுத்து பலியிட்டார்கள்; அவ்வாறே செய்யும் படி தம் தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள். Book : 27