← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1808
حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ بَعْضَ بَنِي عَبْدِ اللَّهِ قَالَ: لَهُ لَوْ أَقَمْتَ بِهَذَا
‘நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!’ என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவரின் மகன்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின் போது) கூறினார்!’ என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது. முழு ஹதீஸ் எண்- புகாரி-1807