← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1704
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ «فَتَلْتُ لِهَدْيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – تَعْنِي القَلاَئِدَ – قَبْلَ أَنْ يُحْرِمَ»
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பாக, அவர்களின் பலிப்பிராணிக்கு கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைத் தொடுத்தேன். Book :25