பாடம் : 7 (நபியே!) இவர்களிடம் கூறுக: அல்லாஹ்வை விடுத்து (உங்கள் தேவைகளை நிறேவேற்றும் கடவுளர்களாய்) யாரை நீங்கள் கருதுகிறீர் களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர் களால் அக…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களுடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்எனும் (17:57ஆவது) இறைவசனம். அபூ மஅ…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 (நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்)காட்சியையும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப் பதையும் இம் மக்களுக்கு ஒரு சோதனை யாகவே ஆக்…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 திண்ணமாக அதிகாலையில் ஓதுவது சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும் எனும் (17:78ஆவது) வசனத் தொடர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அதிகாலையில் ஓதுவது என்பது அதிகாலை (ஃபஜ்ர்)த் தொழுகையைக் க…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 இரவில் தஹஜ்ஜுத் எனும் தொழுகையைக் கடைப்பிடிப்பீராக. இது உமக்கு அதிகப் படியான தொழுகையாகும். உம்முடைய இறைவன் உம்மை (மகாமு மஹ்மூத் எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம் எனும் (17:79ஆவது) இறைவசனம்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 65
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா. (இறைவா! இந…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 மேலும் (நபியே!) சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்து விட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக்கூடியதே! என்று கூறுவீராக! (எனும் 17:81ஆவது இறைவசனம்.) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஹக எனும் சொல…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 (நபியே!) உயிர் (ரூஹ்) குறித்து உங்களிடம் அவர்கள் வினவுகின்றார்கள் (எனும் 17:85 ஆவது வசனத் தொடர்). அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பே…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 (நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கு மிடையில் ஒரு வழியை(-மிதமான தொனியை-)க் கடைப்பிடியுங்கள் (எனும்17:110ஆவது வசனத் தொட…
முழுவதும் படிக்க →
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ‘இந்த ( திருக்குர்ஆன் 17:110 வது) வசனம், பிரார்த்தனை (துஆ எனும் வேண்டுதல்) தொடர்பாக அருளப்பெற்றது’ என ஆயிஷா(ரலி) கூறினார். Book :65
முழுவதும் படிக்க →
பாடம் : 1 மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான் எனும் (18:54ஆவது) வசனத் தொடர். அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடமும், ஃபாத்திமாவிடமும் இரவு நேரத்தில் வந்து, ‘நீங்கள் இருவரு…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 மூசா தம் பணியாளரிடம் நான் இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அடைந்தே தீருவேன்; அல்லது (இப்படியே) நீண்ட காலம் நடந்து கொண்டேயிருப்பேன் என்று கூறியதை (நபியே!) நினைவுகூருக! (எனும்18:60ஆவது இறைவசனம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 பிறகு இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது, தங்கள் மீனை மறந்து விட்டார்கள். அது கடலில் (சுரங்கம் போல்) பாதை அமைத்துக் கொண்டு (தப்பித்துச் சென்று)விட்டது எனும் (18:61ஆவது)…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 அவ்விருவரும் (அவ்விடத்தைக்) கடந்து சென்றபோது மூசா தம் பணியாளரிடம் நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்று கூறினார். அதற்குப் பணியா…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 தம் செயல்களில் பெரும் இழப்பிற்கு ஆளான வர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று (நபியே!) கேளுங்கள் எனும் (18:103ஆவது) இறைவசனம். முஸ்அப் இப்னு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரஹ்) அறிவித…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 அவர்கள்தாம் தம் இறைவனின் வசனங் களையும் (மறுமையில்) அவனது சந்திப்பையும் ஏற்க மறுத்தவர்கள் ஆவர். ஆகவே, அவர்களின் செயல்கள் வீணாகிவிட்டன. மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளி…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 (நபியே!) துக்கத்திற்குரிய அந்த (மறுமை) நாளைக் குறித்து இவர்களை எச்சரியுங்கள் (எனும் 19:39ஆவது வசனத் தொடர்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின்…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: ‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?’ என்று கேட்டார்கள். 2 அப்போதுதான் ‘(…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 (நபியே!) நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீங்கள் பார்த்தீர்களா? எனும் (19:77ஆவது) இறைவசனம். கப்பாப் இப்னு அரத்(ரலி)…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 மறைவானவற்றை அவன் அறிந்து கொண்டானா? அல்லது கருணையாள னிடத்தில் அவன் உறுதிமொழி ஏதேனும் வாங்கியுள்ளானா? எனும் (19:78ஆவது) இறைவசனம். கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார் நான் மக்காவில் (அறியாமைக் …
முழுவதும் படிக்க →
பாடம் : 5 இல்லை, அவன் சொல்வதை நாம் எழுதி வைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம் (எனும் 19:79ஆவது இறைவசனம்). கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார் நான் அறியாமைக் காலத்தில் கொல…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 அவன் (தன் உடைமைகள் எனப் பெருமை யடித்துப்) பேசிக் கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியன வாகிவிடும். அவன் தனியாகவே நம்மிடம் வருவான் எனும் (19:80ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ் (ரலி) அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 (மூசாவே!) எனக்காக உங்களை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன் எனும் (20:41 ஆவது) இறைவசனம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 நாம் மூசாவிற்கு வஹீ (செய்தி) அனுப்பினோம்: நீர்இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக் கொண்டு சென்று, கட-ல் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின் தொடர்வார்களோ எனச் சற்றும்…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 ஆதமே! இவன் (-இப்லீஸ்-) உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். ஆதலால், இவன் உங்களிருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட (இடமளிக்க)வேண்டாம்; (அப்படி வெளியேற்றிவிட்டால்) நீங்கள் இன்னலு…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார் பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா ஆகிய அத்தியாயங்கள் அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் அடங்கும். மேலும், இவை நான் மனனம் செய்த …
முழுவதும் படிக்க →
பாடம் : 2 முத-ல் (அவர்களை) நாம் படைத்தது போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நமது வாக்குறுதியாகும் (எனும் 21:104ஆவது வசனத் தொடர்). இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (மக்கள…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 மேலும், (மறுமை நாளில்) மக்களை போதையுற்றோராய்க் காண்பீர். (உண்மையில்) அவர்கள் போதையில் இருக்க மாட்டார்கள். ஆயினும், (அந்த அளவு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும் (எனும் 22:2ஆவது வசனத் தொட…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 மேலும், மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மன நிறைவுகொள்கின் றார்கள். துன்பம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்எனும் (22:19ஆவது) வசனத் தொடர். கைஸ் இப்னு உபாதா(ரஹ்) அறிவித்தார். அபூ தர்(ரலி) ‘இவர்கள் தங்களின் இறைவனின…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 யார் தம்முடைய மனைவியர் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாக தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தாம் என அல்லாஹ்வின…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்! என்று கூறவேண்டும் (எனும் 24:7ஆவது இறைவசனம்). ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தா…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 (தன் மீது தன்னுடைய கணவன் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) அவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவி…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 ஐந்தாவது தடவை, அவன் (தனது குற்றச் சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக என்று அவள் சாட்சியம் அளிக்கவேண்டும் எனும் (24:9ஆவது) இறைவசனம். இப்னு உமர்(ரலி) அறிவித்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம். அதை உங்களுக்குத் தீங்காகக் கருதாதீர்கள். அது உங்களுக்கு நன்மையானதே! (அவதூறு கற்பித்த) அவர்களில் ஒவ்வொருவருக்கும், அவர் சம்பாதித்த பாவம் உண்ட…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 நீங்கள் இதனைச் செவியுற்றபோதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி நல்லெண்ணம் கொண்டு, இது ஓர் அப்பட்டமான அவதூறு என்று கூறியிருக்கவேண்டாமா? அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூ…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 உங்கள் மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால், எந்த விஷயத்தில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் விளைவாக, உங்களுக்குப் பெரும் வேதனை நேர்ந்திருக் கும் எ…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் பரப்பிக் கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவற்றைச் செய்து கொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்றுச் சிந்தியுங்கள்! நீங்கள் எந்த வகைய…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதன்று;சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் தூய்மையானவன்!பெரும் அவதூறாயிற்றே இது! என்று நீங்கள் கூறியிருக்கவேண்டாமா? (எனும் 24:16 ஆ…
முழுவதும் படிக்க →
காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) கூறினார். இப்னு அப்பாஸ்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் வர அனுமதி கேட்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: காசிம்(ரஹ்) மேற்கண்ட ஹதீஸைப் போன்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் இனி ஒரு போதும் இதுபோன்ற தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான் எனும் (24:17ஆவது) இறைவசனம். மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 (இவ்வாறு) அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் நுண்ணறிவாள னும் ஆவான் (எனும் 24:18ஆவது இறை வசனம்). மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். ஹஸ்ஸான் இ…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 இறை நம்பிக்கை கொண்டோரிடையே மானக் கேடான செயல் பரவிட வேண்டுமென யார் விரும்புகின்றார்களோ, அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) அறிகின்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 (நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்! (எனும் 24:31 ஆவது வசனத் தொடர்.) ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஆரம்ப கா…
முழுவதும் படிக்க →
ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) கூறினார். ‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்’ எனும் ( திருக்குர்ஆன் 24:31 வத…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 நரகத்தை நோக்கி எவர் தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படவிருக்கின் றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிகத் தவறானதாகும் எனும் (25:34 ஆவது) இறைவசன…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்ப தில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விப…
முழுவதும் படிக்க →
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இறைநம்பிக்கையாளரை (வேண்டுமென்றே) கொலை செய்தல் (பாவமன்னிப்புக்குரிய குற்றமா என்பது) தொடர்பாக (இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். எனவே,…
முழுவதும் படிக்க →