ஹதீஸ் #4012
அத்தியாயம்: 64
4012 & 4013. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கூறியதாவது: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடைசெய்தார்கள்’ என்று பத்ருப்போரில் பங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4013
பார்க்க ஹதீஸ் எண்-4012
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4014
அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் இப்னி ஹாதீ அல்லைஸீ(ரஹ்) அறிவித்தார். நான் பத்ரில் பங்கெடுத்தவரான ரிஃபாஆ இப்னு ராஃபிஉ அல் அன்சாரி(ரலி) அவர்களைப் பார்த்தேன். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4015
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) எனக்குக் கூறினார்கள். இறைத்தூதர்(ஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4016
இப்னு உமர்(ரலி) எல்லாப் பாம்பு(வகை)களையும் கொல்பவர்களாக இருந்தார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4017
‘வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்’ என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4018
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம், (பத்ருப்போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த அப்பாஸ் – ரலி அவர்களின் விடுதலை தொடர்பாக) ‘எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களிட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4019
உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) கூறினார். பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி), இறைத்தூதர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4020
அனஸ் (ரலி) அறிவித்தார். அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப்போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத் (ரலி) (அவனைத் தேடிச்) சென்றார்கள்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4021
உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக் கூடத்துக்கு) வாருங்கள்’ என்று கூறினேன். (நாங்கள் போய்க் கொண்டி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4022
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்ஃதிர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தின் போது)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4023
அத்தியாயம்: 64
4023 . ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருக்க நான் கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4024
நபி (ஸல்) அவர்கள் பத்ருப்போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்: முத்யிம் இப்னு அதீ உயிரோடியிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4025
முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா( ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப் (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4026
மூஸா இப்னு உக்பா (ரஹ்) அறிவித்தார். (இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புனிதப் போர்கள் குறித்து அறிவிப்புச் செய்ததற்குப் பின்னால்) இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், ‘இவை தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4027
ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது முஹாஜிர்களுக்கு (போர்ச் செல்வத்திலிருந்து) நூறு பங்குகள் ஒதுக்கப்பட்டன. என உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4028
பாடம் : 13 புகாரி அவர்கள் (அல்ஜாமிஉ என்ற) இந்த புகாரீ நூலில் பத்ருபோர் வீரர்களில் 46 பெயரை குறிப்பிட்டுள்ளார்… பாடம் : 14 ‘பனூ நளீர்’ குலத்தார் பற்றிய செய்தியும், பனூ ஆமிர் குலத்தாரில் கொலையுண்ட இருவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4029
ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘(திருக்குர்ஆனின் 59-வது அத்தியாயத்தின் பெயரை) ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் ‘அந்நளீர்’ அத்தியாய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4030
பனூ) குறைழா, (பனூ) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும் வரையில் (அன்சாரிகளில்) சிலர் நபி (ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காக பேரீச்ச மரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4031
அத்தியாயம்: 64
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயலாளர்களுமான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க்கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4032
அத்தியாயம்: 64
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனூநளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள். இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) பின்வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4033
மாலிக் இப்னு அவ்ஸ் அந் நஸ்ரி (ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப் (ரலி) என்னைக் கூப்பிட்(டு ஆளனுப்பி விட்)டார்கள். (நான் அவர்களிடம் சென்று அமர்ந்து கொண்டிருந்த போது) அவர்களிடம் அவர்களின் மெய்க்காவலர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4034
(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரி (ரஹ்) அறிவித்தார். இந்த ஹதீஸை நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம் கூறியபோது உர்வா அவர்கள், ‘மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) உண்மையே கூறினார்கள்’ என்று க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4035
ஆயிஷா (ரலி) அறிவித்தார். ஃபாத்திமா (ரலி) அவர்களும், அப்பாஸ்(ரலி) அவர்களும் ‘ஃபதக்’ கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் நிலத்தையும், கைபரிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (குமுஸ்) பங்கையும் தங்களின் வாரிசுச் சொத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4036
அப்போது அபூ பக்ர் (ரலி), ‘(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக ஆகமாட்டார்கள். நாங்கள்விட்டுச் செல்வது தர்மம் ஆகும். முஹம்மதின் குடும்பத்தினர் இச்செல்வத்திலிருந்து சிறிதளவைத்தான் உண்பார்கள்’ என்று இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4037
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4038
பாடம் : 16 அபூ ராஃபிஉ அப்துல்லாஹ் பின் அபில் ஹுகைக் (என்ற யூதத் தலைவன்) கொல்லப்படுதல்.101 இவனுக்கு (இன்னொரு பெயர்) சல்லாம் பின் அபில் ஹுகைக் என்றும், இவன் கைபரில் வசித்து வந்தான் என்றும் சொல்லப்படுகிற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4039
பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூ ராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னுஅத்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூ ராஃபிஉ …
முழுவதும் படிக்க →
#4040பதிவிடப்படவில்லை
#4041பதிவிடப்படவில்லை
#4042பதிவிடப்படவில்லை
#4043பதிவிடப்படவில்லை
#4044பதிவிடப்படவில்லை
#4045பதிவிடப்படவில்லை
#4046பதிவிடப்படவில்லை
#4047பதிவிடப்படவில்லை
#4048பதிவிடப்படவில்லை
#4049பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #4050
ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அறிவித்தார். உஹுதுப்போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, நபி (ஸல்)அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்களின் ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4051
பாடம் : 18 உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்(நபியே! நினைவு கூருக!) இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (என்ற 3:122-வது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4052
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார். என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், ‘திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். ‘கன்னி கழிந்த பெண்ணையாக? கன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4053
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். தன் மீது கடன் இருக்கும் நிலையில் ஆறு பெண் மக்களை (அநாதைகளாக)விட்டுவிட்டு என் தந்தை உஹுதுப்போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார். பேரீச்சம் பழங்களைக் கொய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4054
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களை பார்த்தேன் அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4055
ஸஅத் இப்னு அபீ வாக்காஸ்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அம்புக் கூட்டிலிருந்து எனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (என்னிடம்), ‘அம்பெய்யுங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4056
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்று சேர்த்து, (‘என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று) க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4057
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாகக்) கூறினார்கள். அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4058
அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4059
அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுது (போ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4060
4060 & 4061. அபூ உஸ்மான் (ரஹ்) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டு வந்த அந்த நாட்களில் ஒன்றில், தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அவர்களையும், ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களையும் தவிர்த்து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4061
பார்க்க ஹதீஸ் எண்: 4060
முழுவதும் படிக்க →