ஹதீஸ் #3310
இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் அறிவித்தார் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பாம்புகளைக் கொன்று வந்தார்கள். பிறகு (அவற்றைக் கொல்வதைத்) தடை செய்தார்கள். (அதற்கு விளக்கம் கூறும் வகையில்) அவர்கள் சொன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3311
(இந்த நிலையில்) அபூ லுபாபா(ரலி) அவர்களை சந்தித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் மெல்லிய வெண்ணிறப் பாம்புகளைக் கொல்லாதீர்கள். குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட, முதுகில் இரண்டு வெள்ளை நிறக் கோடுகள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3312
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) பாம்புகளைக் கொன்று வந்தார்கள். Book : 59
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3313
அப்போது அபூ லுபாபா(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய, வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள்’ என்று தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர்(ரலி) அவற்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3314
பாடம் : 16 உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்.ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது என்னும் நபிமொழியும், ஐந்து பிராண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3315
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து பிராணிகள் எத்தகையவையெனில் அவற்றை இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமெதுவும் இல்லை. தேள், எலி, வெறி நாய், காக்கை, பருந்து ஆகியன தா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3316
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3317
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதருடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, ‘தொடர்ந்து அனுப்பப்படும் காற்றுகளின் மீது சத்தியமாக!’ என்னும் அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3318
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் கார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3319
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அவர் தம் (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3320
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3321
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3322
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயோ உருவப் படமோ உள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். Book :59
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3323
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். Book : 59
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3324
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வைத்திருப்பவரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ அளவு குறைந்து விடுகிறது; விவசாயப் பண்ணையைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடைகளைப் பாத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3325
சாயிப் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். ‘விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ, அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் (தேவையின்றி) நாய் வைத்திருப்பவரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3326
நபிமார்களின் செய்திகள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் செ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3327
‘சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பெளர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3328
அத்தியாயம்: 60
உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார் உம்மு சுலைம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3329
அத்தியாயம்: 60
அனஸ் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3330
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3331
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3332
உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாள்களில்) அந்தக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3333
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திண்ணமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், ‘இறைவா! (இது ஒரு துளி) விந்து இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3334
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3335
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3336
பாடம் : 2 உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3337
பாடம் : 3 திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமுதாயத்தாரிடம் தூதராக அனுப்பினோம் என்னும் (11:25)இறை வசனம். நாம் நூஹை, உங்களுடைய சமுதாயத்திற்கு வேதனை வருவதற்கு முன்பாகவே அவர்களை எச்சரிக்கை செய்வீராக! என்ற செய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3338
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3339
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் – அலை – அவர்களை நோக்கி), ‘(என்னுடைய செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3340
அத்தியாயம்: 60
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3341
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மிம் முத்தகிர் – அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கிறாரா?’ என்னும் (திருக்குர்ஆனின் 54வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறை வசனத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3342
பாடம் : 4 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், திண்ணமாக இல்யாஸும் இறைத் தூதர்களில் ஒருவராயிருந்தார். அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா? பஅல் என்னும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3343
பாடம் : 6 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், ஆத் சமுதாயத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர், என் சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3344
அத்தியாயம்: 60
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார். அலீ (ரலி) (யமனிலிருந்து) நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரலி),…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3345
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ‘ஃப ஹல் மிம் முத்தகிர் – அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?’ என்னும் (திருக்குர்ஆனின் 54-வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதுவதை ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3346
பாடம் : 7 யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!), இவர்கள்(யூதர்கள்) உங்களிடம் துல்கர்னைன் பற்றி கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: நான் அவரைப் பற்றிய சில விபரங்களை உங்களுக்கு எடுத்துச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3347
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்துவிட்டான்’ என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) என்று மடித்துக் காட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3348
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, ‘ஆதமே!’ என்பான். அதற்கு அவர்கள், ‘இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3349
இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்னும் (4:125-வது) இறை வசனம். அல்லாஹ் கூறுகிறான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3350
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3351
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம்(அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். உடனே, இந்தக் குறைஷிகளோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3352
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்தபோது அவற்றை அழிக்கும்படி உத்திரவிட்டு அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம் (அல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3353
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3354
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் இன்றிரவு (கனவில்) இரண்டு வானவர்கள் (ஜீப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரின் தலையை நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3355
முஜாஹித்(ரலி) அறிவித்தார் இப்னு அப்பாஸ்(ரலி) இருக்கும்போது மக்கள், ‘தஜ்ஜாலின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (நிராகரிப்பவன்) என்றோ ‘காஃப், ஃபா, ரா’ என்றோ எழுதப்பட்டிருக்கும். (என்பது உண்மையா?)’ என்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3356
அத்தியாயம்: 60
இந்தச் செய்தியை அபுஸ்ஸினாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஐப் பின் தீனார் அவர்களின் அறிவிப்பில் ‘கதூம்’ என்று இடம்பெற்றுள்ளது. ஷுஐப் பின் தீனார் அவர்களைப் போன்றே இந்தச் செய்தியை அப்துர்ரஹ்மான் பின் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3357
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :60
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3358
இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை 1. (அவரை இணைக்கும் திருவிழாவிற்கு ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3359
மேற்கண்ட செய்தி அறிவிப்பாளர்தொடரில் சரியாக இருந்தாலும் அதன் இரண்டாவது பகுதி சில குர்ஆன் வசனங்களுக்கும், இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கும் முரணாக இருப்பதால் கருத்தைக் கவனித்து அது பலவீனமான தாகும். 1 . அல்…
முழுவதும் படிக்க →