ஹதீஸ் #3060
பாடம் : 181 (அறப் போருக்குச் செல்ல முன்வரும்) மக்களை தலைவர் எழுதிப் பதிவு செய்வது. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். ‘மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள்’ என்று நபி(ஸல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3061
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இன்ன புனிதப் போரில் கலந்து கொள்வதாக (ராணுவ வீரர்கள் பட்டியலில்) என்னுடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3062
பாடம் : 182 பாவியான மனிதனின் வாயிலாகவும் இந்த மார்க்கத்திற்கு அல்லாஹ் வலுவூட்டுகின்றான். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3063
பாடம் : 183 ஒரு போரில் (தளபதி எவரும் இல்லாத போது) பகைவர்களைக் குறித்த அச்சம் ஒருவருக்கு ஏற்பட்டால், நியமிக்கப்படாமல் தானாகவே அவர் படைத் தளபதியாகலாம். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (மூத்தா போரின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3064
பாடம் : 184 படையனுப்பி உதவுதல். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறினர். மேலும், தம் சமுதாயத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3065
பாடம் : 185 பகைவர்களை வென்று அவர்களுடைய திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாட்கள் தங்குவது. அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தாரை வென்றால் அவர்களின் திறந்த வெளிப் பகுதியில் மூன்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3066
பாடம் : 186 கனீமத் – போர்ச் செல்வத்தைப் போரின் போதும், பிரயாணத்திலும் பங்கிடுவது. ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது ஓர் ஆடும் ஓர் ஒட்டகமு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3067
பாடம் : 187 இணைவைப்பவர்கள் முஸ்லிமின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல, அதையே அவர் பிறகு பெற்றுக் கொண்டால்… இப்னு உமர்(ரலி) அறிவித்தார். என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்திவிட்டு ஓடிச்) சென்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3068
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் அடிமையொருவன் தப்பியோடி பைஸாந்தியர்களுடன் சேர்ந்து கொண்டான். காலித் இப்னு வலீத்(ரலி) பைஸாந்தியர்களை வென்றபோது, அவனை அப்துல்லாஹ் இப்னு உமர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3069
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் பைஸாந்தியர்களைப் போர்க்களத்தில் சந்தித்தபோது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக காலித் இப்னு வலீத் அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3070
பாடம் : 188 பாரசீக மொழியிலும் (அரபியல்லாத பிற அஜமி) மொழியிலும் பேசுவது. அல்லாஹ் கூறுகிறான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3071
அத்தியாயம்: 56
உம்மு காலித் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3072
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஹஸன் இப்னு அலீ(ரலி) (சிறுவராயிருந்த போது) தருமப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பாரசீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3073
பாடம் : 189 (போர்ச் செல்வங்களை) மோசடி செய்வது (பெரும் பாவமாகும்). அல்லாஹ் கூறுகிறான்: எவரேனும் மோசடி செய்தால் மோசடி செய்த பொருளுடன் மறுமை நாளில் அவர் வருவார்.(3:161) அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3074
பாடம் : 190 (போர்ச் செல்வத்தில்) சிறிதளவு மோசடி செய்வது(ம் பாவமே). (மோசடியாக மேலங்கியொன்றை எடுத்து வைத்திருந்த கிர்கிரா என்பவரைக் கையும் களவுமாகப் பிடித்த போது) நபி (ஸல்) அவர்கள் அவரது பொருள்களை எரித்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3075
பாடம் : 191 போரில் கிடைத்த ஒட்டகங்களையும் ஆடுகளையும் (பங்கிடுவதற்கு முன்னால்) அறுப்பது வெறுக்கத் தக்கது. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3076
பாடம் : 192 வெற்றிகள் குறித்து நற்செய்தி சொல்வது. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘துல் கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?’ என்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3077
பாடம் : 193 நற்செய்தி அறிவிப்பவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பு. (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் அசிரத்தையாக இருந்த குற்றத்திற்காக, தாம் மன்னிப்புக் கோரியதை ஏற்று) தமக்கு இறைவன் மன்னிப்பு வழங்கி விட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3078
3078 & 3079. முஜாஷிஉ இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் என் சகோதரர் முஜாலித் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘இவர் (என் சகோதரர்) முஜாலித்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்வதாக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3079
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3080
அதா இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார். நான் உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (முஸ்தலிஃபாவில்) ஸபீர் மலையருகே தங்கியிருந்தார்கள். அவர்கள் எங்களிடம், ‘நபி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3081
பாடம் : 195 இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற சமுதாயப் பெண்கள் (அரச துரோகக் குற்றமிழைக்கும் போது) அல்லது முஸ்லிமான பெண்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அவர்களின் முடியை, மற்றும் அவர்களின் ஆடையை அவிழ்த்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3082
பாடம் : 196 அறப்போர் வீரர்களை வரவேற்பது. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி(ஸல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3083
சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நாங்கள் (சிறுவர்களாயிருந்த போது மற்ற) சிறுவர்களுடன் சேர்ந்து (தபூக் போரிலிருந்து திரும்பி வரும்) இறைத்தூதர்(ஸல்) அவர்களை வரவேற்பதற்காக ‘வதா’ மலைக் குன்றை நோக்கிச் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3084
பாடம் : 197 புனிதப் போரிலிருந்து திரும்பும் போது அறப்போர் வீரர் என்ன சொல்ல வேண்டும்? அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (புனிதப் போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3085
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஸ்ஃபானிலிருந்து (போர் முடிந்து) திரும்பியபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தின் மீது அமர்ந்திருந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3086
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நானும் அபூ தல்ஹா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களுடன் (போரிலிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி(ஸல்) அவர்களுடன் ஸஃபிய்யா(ரலி) அவர்களும் இருந்தார்கள். அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3087
பாடம் : 198 ஒருவர் பிரயாணத்திலிருந்து திரும்பியவுடன் தொழுவது. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நாங்கள் (பயணம் முடிந்து) மதீனாவிற்குத் திரும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3088
கஅப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ‘ளுஹா’ (முற்பகல்) நேரத்தில் திரும்பி வந்தால் பள்ளிவாசலில் நுழைந்து உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். Book :56
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3089
பாடம் : 199 பிரயாணத்திலிருந்து திரும்பிய பின் உணவு அருந்துவது. இப்னு உமர் (ரலி) அவர்கள் (பயணத்திலிருந்து திரும்பி வந்தவுடன்) தமக்கு வரவேற்புத் தந்து, முதலில் தங்க இடம் கொடுத்து விருந்துபசாரம் செய்பவரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3090
ஜாபிர்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!’ என்று (என்னிடம்) கூறினார்கள். ‘ஸிரார்’ என்பது மதீனாவின் ஓரத்திலுள்ள ஓரிடமாகும். Bo…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3091
குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை பாடம் : 151 இறைமறுப்பாளர்களிடம் சிக்கிக் கொண்ட (முஸ்லிம்) போர்க் கைதி தன்னைச் சிறைபிடித்தவர்களிடமிருந்து தப்பிக்க அவர்களை ஏமாற்றவோ, கொன்று விடவோ அனுமதியுண்டா? இது பற்றி நபி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3092
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3093
ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்’ என்று சொல்லியிருக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3094
முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார். நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன், அவர்கள் கூறினார்கள். கடும் உச்சி வெயில் அடித்துக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3095
பாடம் : 2 குமுஸ் கடமையை நிறைவேற்றுவது (போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து ஐந்திலொரு பங்கை இஸ்லாமிய அரசின் சிறப்பு நிதிக்குச் செலுத்துவது) மார்க்கத்தில் உள்ளதாகும். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அப்து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3096
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப் பங்காகப் பெற மாட்டார்கள். என் மன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3097
அத்தியாயம்: 57
ஆயிஷா (ரலி) அறிவித்தார். நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3098
அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும், தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்த போது) விட்டுச் செல்லவில்லை. மேலும், அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3099
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் பற்றி வந்துள்ள செய்திகளும், அவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இல்லங்களும். அல்லாஹ் கூறுகிறான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3100
ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் வீட்டில் என்னுடைய முறைக்குரிய நாளில் (வந்திருந்த போது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அல்லாஹ் என்னுடைய எச்சி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3101
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஸஃபிய்யா(ரலி) கூறினார். ரமளான் மாதத்தில் கடைசிப் பத்து நாள்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்தபோது நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3102
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்கு மேலே (ஒரு வேலையாக) நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் கிப்லாவுக்கு முதுகைக் காட்டியபடியும் ‘ஷாம்’ திசையை நோக்கியபடியும் (க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3103
ஆயிஷா(ரலி) கூறினார். என் அறையிலிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுவார்கள். Book :57
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3104
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா(ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, ‘இங்கிருந்து தான் கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3105
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒருவர் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் குரலை செவியுற்றேன். உடனே நான், ‘…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3106
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, குவளை, மோதிரம் ஆகியனவும், இவற்றில் நபியவர்களுக்குப் பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன் படுத்திய பங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3107
ஈசா இப்னு தஹ்மான்(ரஹ்) அறிவித்தார். அனஸ்(ரலி) எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்து போன இரண்டு செருப்புகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல் புனானீ(ரஹ்), ‘அவ்விரண்டும் நபி(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3108
அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, ‘இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்’ என்று கூறினார்கள். மற்றோர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3109
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி(ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள். அறிவிப்பாளர் ஆஸிம்(ரஹ்)…
முழுவதும் படிக்க →