ஹதீஸ் #7490
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் ( திருக்குர்ஆன் 17:110 வது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7491
பாடம் : 35 அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள் (48:15). நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7492
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவேவிட்டுவிடுகிறார்’ என்று அல்லாஹ் கூறினான். நோன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7493
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத் தூதர்) அய்யூப்(அலை) அவர்கள் திறந்த மேனியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தங்கத்தாலான வெட்டுக்கிளியின் கால் அவர்களின் மீது வந்து விழுந்தது. உடனே அவர்கள் தங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7494
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உயர்வும் வளமும் மிக்கவனான நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் இரவின் இறுதி மூன்றிலொரு பங்கு இருக்கும்போது கீழ்வானிற்கு இறங்கி வந்து, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7495
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமைநாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.138 Book :97
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7496
இதே அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது: ‘(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவுசெய்வேன்’ என அல்லாஹ் கூறினான். Book :97
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7497
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள்) ‘இதோ கதீஜா உங்களிடம் ‘உணவுப் பத்திரத்தை’ அல்லது ‘பானமுள்ள பாத்திரத்தை’ கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அவரின் இறைவனிடமி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7498
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7499
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ்ஜுத் தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழனைத்தும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7500
ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்களின் மீது அவதூறு பேசியபோது, ஆயிஷா(ரலி) அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7501
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7502
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் ‘சற்று பொறு’ என்றான். ‘உறவுகளைத் துண்டிப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7503
ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (ஒரு நாள்) மழைபொழிந்தது. அப்போது அவர்கள், ‘என் அடியார்களில் என்னை நிராகரிப்பவனும் இருக்கிறான்; என்னை நம்புகிறவனும் இருக்கிறான் என்று அல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7504
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைச் சந்திக்க விரும்பினால் நானும் அவனைச் சந்திக்க விரும்புகிறேன். அவன் என்னைச் சந்திப்பதை வெறுத்தால் நானும் அவனைச் சந்திப்பதை வெறு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7505
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :97
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7506
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனென…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7507
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு ‘இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். ‘என…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7508
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘முன் சென்ற’ அல்லது ‘உங்களுக்கு முன் வாழ்ந்த’ ஒரு மனிதரைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அந்த மனிதருக்கு செல்வத்தையும் பிள்ளைகள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7509
பாடம் : 36 மறுமைநாளில் இறைத்தூதர்களுடனும் மற்றவர்களுடனும் வலிமையும் மகத்துவமும் மிகுந்த இறைவன் உரையாடுவது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7510
மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7511
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சொர்க்கவாசிகளில் இறுதியாக சொர்க்கத்தில் நுழைபவரும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவரும் யாரென்றால், தவழ்ந்தபடி வெளியேறுகிற ஒரு மனிதராவார். அப்போது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7512
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7513
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். யூதப் பாதிரியார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் ஏற்படும்போது அல்லாஹ் வானங்கள் ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும் தண்ணீரையும் ஈர மண்ணைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7514
ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘(மறுமைநாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7515
பாடம் : 37 மூசாவுடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசினான் எனும் (4:164ஆவது) இறை வசனம் தொடர்பாக வந்துள்ளவை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதம் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7516
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைநம்பிக்கையாளர்கள் மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள் ‘(அதிபயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7517
அத்தியாயம்: 97
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்களுக்கு (சட்டங்கள் தொடர்பாக) வேத அறிவிப்பு (வஹீ)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7518
பாடம் : 38 சொர்க்கவாசிகளுடன் இறைவன் உரையாடுவது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அவர்கள் ‘எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7519
நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் கிராமவாசி ஒருவர் இருக்க, ஒரு நாள் (பின்வருமாறு) அறிவித்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒருவர் தம் இறைவனிடம் பயிர், செய்ய அனுமதி கேட்பார். இறைவன், ‘(இங்கு) நீ விரும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7520
பாடம் : 39 அல்லாஹ் (தன்னை வழிபடுமாறு) கட்டளையிடுவதன் மூல(மும் அதற்குப் பிரதிபலன் வழங்குவதன் மூலமு)ம் தன் அடியார்களை நினைவுகூர்கின்றான்; மன்றாடிப் பிரார்த்திப்பதன் மூலமும் தூதுத்துவத்தை ஏற்றுப் பிரசாரம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7521
பாடம் : 41 (உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்த போது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங் களிலிருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7522
பாடம் : 42 ஒவ்வொரு நாளும் அவன் (இறைவன்) ஏதேனும் ஒரு பணியில் இருக்கின்றான் எனும் (55:29 ஆவது) இறைவசனம். அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்குப் புதிய நினைவூட்டல் வரும்போதெல்லாம் அதை அவர்கள் விளையாட்டா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7523
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். முஸ்லிம் மக்களே! வேதக்காரர்களிடம் நீங்கள் எதைப் பற்றியும் ஏன் கேட்காதீர்கள்? உங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியுள்ள வேதம் தான் இறைச்செய்திகளிலேயே புதியதும், கலப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7524
பாடம் : 43 (நபியே!) இந்த வஹீயை (-வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) இறைவசனமும், வஹீ அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதமும். அபூஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7525
பாடம் : 44 மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்). திண்ணமாக, அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறி கின்றான். எவன் படை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7526
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் இந்த ( திருக்குர்ஆன் 17:110 வது) வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7527
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில், ‘இராகமிட்டு உரத்த குரல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7528
பாடம் : 45 (இரண்டு பேர் பொறாமைகொள்ளத்தக்க வர்கள்.) அவர்களில் ஒருவர் யாரென்றால், அல்லாஹ் அவருக்குக் குர்ஆனின் ஞானத்தை அருளினான். அவர் அல்லும் பகலும் (அதை ஓதி) அதன்படி செயல்படு கிறார். இதைக் காணும் மற்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7529
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். 2. இன்னொரு மனித…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7530
பாடம் : 46 இறைத்தூதரே! உங்கள் இறைவனிட மிருந்து உங்களுக்கு அருளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரையுங்கள். (இந்தப் பணியை) நீங்கள் செய்யாவிட்டால் அவனது தூதை நீங்கள் எடுத்துரைக்க வில்லை என்றாகிவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7531
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) வேத அறிவிப்பிலிருந்து எதையும் மறைத்தார்கள் என உங்களிடம் யாரேனும் சொன்னால் அவரை நீங்கள் நம்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் ‘(எம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7532
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! உயர்ந்தோன் அல்லாஹ்விடம் மிகப் பெரிய பாவம் எது?’ என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7533
பாடம் : 47 (நபியே!) கூறுக: (யூதர்களே!) தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக் காட்டுங்கள் எனும் (3:59ஆவது) இறைவசனம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அதன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7534
பாடம் : 48 நபி (ஸல்) அவர்கள் தொழுகையை செயல்’ (அமல்) எனக் குறிப்பிட்டதும், அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவ ருக்குத் தொழுகையே கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதும். இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7535
பாடம் : 49 நிச்சயமாக, மனிதன் பதற்றமிக்கவனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனுக்குத் துன்பம் நேரும் போது பொறுமை இழந்து விடுகின்றான்; நன்மை ஏற்படும் போது (அது பிறருக்குக் கிடைக்காதவாறு) தடுத்து விடுகின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7536
பாடம் : 50 நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ). நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள். (என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால் ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7537
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7538
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உங்களுடைய இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகிறான்: ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு. நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும். நானே அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7539
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: ‘(இறுதித் தூதரான) நான் (இறைத்தூதர்) யூனுஸ் இப்னு மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர்’ என்று சொல்வது எந்த…
முழுவதும் படிக்க →