அத்தியாயம்: 76
சூனியத்திற்கு அஜ்வா’ எனும் (அடர்த்தியான உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை மருந்தாகப் பயன்படுத்துவது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்)…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 76
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ, எந்தச் சூனியமோ இடரளிக்காது.
முழுவதும் படிக்க →
பாடம் : 53 ஆந்தை குறித்த (மூட) நம்பிக்கை கூடாது.96 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது; ஸஃபரும் கிடையாது; (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை ப…
முழுவதும் படிக்க →
(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார் ‘நபி(ஸல்) அவர்கள், ‘வியாதிபிடித்த ஒட்டகம் வைத்திருப்பவர் ஆரோக்கியமான ஒட்டகம் வைத்திருப்பவரிடம் தன் ஒட்டகத்த…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 76
தொற்று நோய் கிடையாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; சகுனம் பார்ப்பது (இருக்க முடியுமென்றால்) மூன்று விஷயங்களில்தாம் குதிரையிலும் மனைவியிலும் …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தொற்று நோய் கிடையாது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :76
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 100 Book :76
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘தொற்று நாய் கிடையாது’ என்று கூறினார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து, ‘(பாலை) மணலில் மான்களைப் போன்று ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்க…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள்.…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது பற்றிய குறிப்பு. இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் குறித்து அறிவித்துள்ளார்கள். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (ஹிஜ்ரீ -7ஆம் ஆண்டில்) கைபர் வெற்றி க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 76
விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும், விஷம் அருந்துவதும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 76
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறாரோ அவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ தீங்களிக்காது.
முழுவதும் படிக்க →
பாடம் : 57 கழுதைப் பால்108 அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.109 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அ…
முழுவதும் படிக்க →
மற்றோர் அறிவிப்பில் லைஸ் இப்னு ஸஅத்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்திருப்பதாவது: இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரலி) கூறினார்: நான் அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ(ரஹ்) அவாகளிடம், ‘கழுதைப் பாலில் நாங்கள் அங்கசுத்தி (உளூ) செ…
முழுவதும் படிக்க →
பாடம் : 58 பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்… இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், …
முழுவதும் படிக்க →
ஆடை அணிகலன்கள் பாடம் : 1 ‘(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?’ எனும் (7:32ஆவது) இறைவசனம்.2 நபி (…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 தற்பெருமையின்றி ஒருவர் தமது கீழங்கியை இழுத்துச் செல்வது.3 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல…
முழுவதும் படிக்க →
அபூ பக்ர்(ரலி) அறிவித்தார் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியம்ரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் அவரசத்துடன் எழுந்து தம் ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். (பள்ளிவாசலில…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 ஆடையை வரிந்து கட்டுவது அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார் பிலால்(ரலி) (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டு வைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 77
கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் ஆடை நரகம் செல்லும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்).
முழுவதும் படிக்க →
பாடம் : 5 தற்பெருமையினால் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் செல்வது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏ…
முழுவதும் படிக்க →
நபி(ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (முற்காலத்தில்) ஒருவர் தம் கீழங்கியை (தற்பெருமையுடன் தரையில்) இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவரை பூமியில் புதைந்து போகும் படி செய்யப்பட்டது. அவர் அப்படியே…
முழுவதும் படிக்க →
ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அறிவித்தார் நான் முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்று கொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்ட…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 குஞ்சம் வைத்த கீழங்கி9 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), அபூபக்ர் பின் முஹம்மத் (ரஹ்), ஹம்ஸா பின் அபீஉசைத் (ரஹ்), முஆவியா பின் அப்தில்லாஹ் பின் ஜஅஃபர் (ரஹ்) ஆகியோர் குஞ்சம் வைத்த ஆடைகளை அணிந்தார…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 மேல்துண்டுகள் ‘கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களின் மேல்துண்டை(ப் பிடித்து) இழுத்தார்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.11 அலீ(ரலி) அறிவித்தார் …பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேல் து…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 (முழு நீளச்) சட்டை அணிதல் (இறைத் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கூறியதை எடுத்துரைக்கும்போது அல்லாஹ் கூறுகின்றான்: என்னுடைய இந்த (முழு நீள)ச் சட்டையை நீங்கள் எடுத்துச் சென்று, என் தந்தையாரின் ம…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்ட பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார்கள…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டபோது அவரின் புதல்வர் (அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரலி)) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 நெஞ்சுப் பகுதியில் சட்டைக் கழுத்து அமைந்திருப்பது. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 சட்டைக் கை குறுகலான நீளங்கியை (ஜுப்பா) பயணத்தில் அணிவது. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வ…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 புனிதப் போரின்போது கம்பளி நீளங்கி (ஜுப்பா) அணிவது. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார் நான் ஒரு பயணத்தின் ஓரிரவு நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், ‘உம்மிடம் தண்ணீர் இருக்கிறத…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 (‘கபா’ எனும்) வெளிப்புற மேலங்கியும் (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பும். இந்தப் பட்டு உடுப்பே ‘கபா’ ஆகும். பின்பக்கம் திறப்பு உள்ள அங்கிக்கே ‘ஃபர்ரூஜ்’ என்று சொல்லப்படுவதுண்டு. மிஸ்வர்…
முழுவதும் படிக்க →
உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவித்தார்: (ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் …
முழுவதும் படிக்க →
பாடம் : 13 முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்). சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ (ரஹ்) கூறினார்: அனஸ் (ரலி) மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறினார்: ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?’ என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(முழுநீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், ம…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 முழுக்கால் சட்டை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இஹ்ராம் கட்டியவர்களில்) கீழங்கி கிடைக்காதவர் முழுக்கால் சட்டை அணிந்து கொள்ளட்டும்; காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை (மோஸாக்களை) அணிந்…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது எந்த ஆடைய அணிய வேண்டும் என்று தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி (ஸல்) …
முழுவதும் படிக்க →
பாடம் : 15 தலைப்பாகைகள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஹ்ராம் கட்டியவர் சட்டை அணிய மாட்டார்; தலைப்பாகையையும் முழுக்கால் சட்டையையும், முக்காடுள்ள மேலங்கியையும் அணியமாட்டார். குங்குமப்பூச் சாயம…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 (தலையையும், முகத்தின் பெரும் பகுதியையும் மறைக்கும்) முக்காடு அணிதல். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப் பட்டிருந்தபோது வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்குப்) ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 இரும்புத் தொப்பி. அனஸ் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தம் தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள். 29 Book : 77
முழுவதும் படிக்க →
பாடம் : 18 சால்வைகள், (பருத்தியாலான) யமன் நாட்டு சால்வை மற்றும் மேல்போர்வை. கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மக்காவில் இருந்தபோது இணைவைப்பாளர்களால் நாங்கள் அடைந்து வந்த துன்பங்கள்…
முழுவதும் படிக்க →
அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்: ‘ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ எ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 77
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்: ‘என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் சந்திரன் பிரகாசிப்பது போல் முகங்கள் பிராகாசித்தபடி சொர்க்கத்துக்குள் நுழைவார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற…
முழுவதும் படிக்க →
கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை’ என்று பதி…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்: அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது. Book :77
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அறிவித்தார்: ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது’ என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆ…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 கெட்டியான ஆடைகளும் (சதுர வடிவிலான) கறுப்புக் கம்பளி ஆடைகளும். 5815 & 5816. ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய்…
முழுவதும் படிக்க →
ஆயிஷா ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) ச…
முழுவதும் படிக்க →