← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #531 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
  பாடம்: 183
183- بَابُ أَخْذِ الْأَجْرِ عَلَى التَّأْذِينِ حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ قُلْتُ: – وَقَالَ مُوسَى فِي مَوْضِعٍ آخَرَ إِنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ قَالَ – يَا رَسُولَ اللَّهِ اجْعَلْنِي إِمَامَ قَوْمِي، قَالَ: «أَنْتَ إِمَامُهُمْ وَاقْتَدِ بِأَضْعَفِهِمْ وَاتَّخِذْ مُؤَذِّنًا لَا يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا» Abu-Dawood-Tamil-. Abu-Dawood-TamilMisc-. Abu-Abu-Dawood-Alamiah-. Abu-Dawood-JawamiulKalim-.
பாங்கு சொல்வதற்கு கூலி பெறுதல். உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! என்னை, என்னுடைய கூட்டத்தாருக்கு இமாமாக நியமியுங்கள் என்று கூறினேன். அதற்கவர்கள், “அவர்களுக்கு இமாம் நீங்கள் தான். (நீங்கள் தொழுவிக்கும் போது) மக்களில் பலவீனமானவரையே கவனத்தில் கொள்ளுங்கள். தான் சொல்லும் பாங்குக்கு கூலி பெறாத முஅத்தினையே நியமியுங்கள்” என்று கூறினார்கள்.