← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #489
167- بَابٌ فِي الْمَوَاضِعِ الَّتِي لَا تَجُوزُ فِيهَا الصَّلَاةُ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جُعِلَتْ لِي الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا» AbuDawood-JawamiulKalim-.
தொழ அனுமதியில்லாத இடங்கள். பூமி (அனைத்தும்) தூய்மையானதாகவும், தொழுமிடமாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர் (ரலி) அறிவிக்கின்றார். (குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.)