← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #483
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، بِمَعْنَاهُ زَادَ ثُمَّ دَلَكَهُ بِنَعْلِهِ AbuDawood-JawamiulKalim-.
பிறகு தனது செருப்பால் தேய்த்து விட்டார்கள் என்று கூடுதலாக மேலுள்ள ஹதீஸின் கருத்தே இங்கு இடம் பெறுகின்றது. குறிப்பு : இது போன்ற ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.)