حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا»
AbuDawood-JawamiulKalim-.
பள்ளியில் துப்புவது பாவமாகும். அதை மண்ணில் மூடிவிடுவது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார். குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)