← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2484
  பாடம்:
بَابٌ فِي دَوَامِ الْجِهَادِ حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ نَاوَأَهُمْ، حَتَّى يُقَاتِلَ آخِرُهُمُ الْمَسِيحَ الدَّجَّالَ» Abu-Abu-Abu-Abu-Abu-
அறப்போர் (மறுமை நாள் வரை) தொடர்ந்து நடைபெறும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள்; தங்கள் எதிரிகளை வெல்பவர்களாக இருப்பார்கள்; அவர்களில் கடைசியில் வருவோர் மஸீஹுத் தஜ்ஜாலுடன் சண்டையிடுவார்கள்.