← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1502
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، وَمُحَمَّدُ بْنُ قُدَامَةَ، فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا عَثَّامٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»، قَالَ ابْنُ قُدَامَةَ: بِيَمِينِهِ Abu-Abu-Abu-Abu-Abu-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் (செய்து அல்லாஹ்வைத்) துதிக்கும் போது அதை வலது கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன். அபூதாவூத் இமாம் கூறுகிறார்: (எனது ஆசிரியர்களான) உபைதுல்லாஹ் பின் உமர், முஹம்மது பின் குதாமா ஆகியோரில் முஹம்மது பின் குதாமா அவர்கள் (மட்டுமே) “வலதுகை (விரல்களால்)” என்று அறிவித்தார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)