சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான். உருவச் சிலையின் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 32
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூதாவூத்-4159 , திர்மிதீ- , குப்ரா நஸாயீ- , நஸாயீ- , இப்னு ஹிப்பான்- , அல்முஃஜமுல் அவ்ஸத்- இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் எகிப்தில் இருக்கும் போது, நபித்தோழர்களில் ஒருவர் அவரை சந்திக்க சென்றார். அவர் அவர்களிடம் சென்று, “( ஃபளாலா பின் உபைத் …
முழுவதும் படிக்க →
முடியை ஒழுங்காக பராமரித்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஹிந்த் பின்த் உத்பா (ரலி) கூறினார். அதற்கு, “நீ உமது இரு கைகளையும் (மருதாணியால்) நிறம் …
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19830- ஸஃபிய்யா பின்த் இஸ்மா அறியப்படாதவர் (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1360) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 1 . இந்தக் கருத்தில் பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு …
முழுவதும் படிக்க →
அபூஹுரைரா (ரலி) அவர்களை ஒரு பெண் சந்தித்தாள். அவளிடமிருந்து நறுமணத்தின் வாசனையை அவர்கள் உணர்ந்தார்கள். மேலம் அவளது கீழாடையின் ஓரத்தில் (காற்றில் பறந்த) தூசியின் அடையாளமும் இருந்தது. அப்போது அபூஹுரைரா …
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-12711-ஹஸன் பஸரீ அவர்கள், அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. (நூல்: தஹ்தீபுல் கமால் 6/95 ). எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர் தொடர் என்பதால் பலவீன…
முழுவதும் படிக்க →
நான் நீண்ட முடியுடையவனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான் சென்று என் முடியைக் கத்தரித்து விட்டுச் சென்றேன். அப்போது நபிகள் நா…
முழுவதும் படிக்க →
அபூ தாலிபின் மகன் ஜஃபர் (ரலி) மரணித்த பின் மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் ஜஃபரின் குடும்பத்தாரிடம் வந்தார்கள். ‘இன்றைய தினத்துக்குப் பின் என் சகோதரருக்காக அழக்…
முழுவதும் படிக்க →
إسناده حسن رجاله ثقات عدا عثمان بن عثمان الغطفاني وهو صدوق حسن الحديث இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உஸ்மான் பின் உஸ்மான் என்பவரை சிலர் விமர்சித்திருந்தாலும் சில அறிஞர்கள் அதை மறுத்து பலமானவர் என்று க…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
முழுவதும் படிக்க →
ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள். ‘முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்ட…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகி…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.
முழுவதும் படிக்க →