அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய்கள் கத்துவதையும், கழுதைகள் கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீ…
முழுவதும் படிக்க →
ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களிடம் சிலர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் வெளியே சொல்வதற்கு அஞ்சக் பாரதூரமான சில விஷயங்கள் எங்களில் உள்ளங்களில் தோன்றுகின்றன” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸ…
முழுவதும் படிக்க →
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உங்களில் சில (தீய) எண்ணங்கள் ஏற்படுகிறது. அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்ற…
முழுவதும் படிக்க →
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ”அல்லாஹ்வின் தூதரே! இனவெறி என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள், “உனது கூட்டத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்கு நீ துணைபுரிவது (தான் இனவெறி ஆகு…
முழுவதும் படிக்க →
பெற்றோருக்கு உபகாரம் செய்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவம் ஒரு மனிதர் தம் பெற்றோரை சாபமிடுவதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லா…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நானும் கரிந்து போன முகத்துடைய பெண்ணும் மறுமை நாளில் இந்த இரு விரல்களைப் போன்று இருப்போம்”. யஸீத் இப்னு ஸரீஉ (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைக் கூறிய போது தம் …
முழுவதும் படிக்க →