கேள்வி
இத்தா இருக்கும் பெண்கள் பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்ல முடியுமா?
பதில்
பதில்:
தாராளமாக இத்தா இருக்கும் பெண்கள் பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்துப் பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களைக் கூடப் பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்கு வரவழைத்தார்கள் என்ற செய்தியே இதற்குப் போதுமான ஆதாரமாகும். எனவே, அவர்கள் திடலுக்குச் செல்வது என்பது அவர்களுடைய இத்தாவில் எந்தவொரு குறையையும் ஏற்படுத்தாது.