தராவீத் தொழுகையில் தவறுதலாக மூன்று ரக்அத் தொழுதுவிட்டால் அடுத்த ரக்அத்தில் ஒன்று தொழுது பூர்த்தி செய்ய வேண்டுமா அல்லது இரண்டு ரக்அத் தொழ வேண்டுமா? [3]. பொதுவாக அன்புள்ள சகோதர சகோதரிகள் ஒருவர் தொழுகையிலே நியத்து வைப்பார் [3]. இரண்டு ரக்அத் தொழுவதற்கு நியத் வைத்தால் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் [3]. நான்கு ரக்அத் தொழுவதற்கு நியத் வைத்தால் நான்கு ரக்அத் தொழ வேண்டும் [3]. அதேபோல அந்த தொழுகையினுடைய எண்ணிக்கைக்கு ஏற்பவும் தொழ வேண்டும் [3]. இப்ப லுஹர் தொழுகை என்றால் அது நான்குதான் [3]. பிரயாணத்தில் இருக்கும்போது அதை அவர் இரண்டாக நியத்து வைத்தால் இரண்டு தொழ வேண்டும் [3]. அதேபோல சுன்னத்தான தொழுகைகளை பொறுத்தவரையில் அதிலும் இரவு தொழுகை தராவீஹ் தொழுகையை பொறுத்தவரையில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகிறார்கள் [3]. லாத்துலி மஸ்னா மஸ்னா இரவு தொழுகை இரண்டு இரண்டாக தொழப்பட வேண்டும் என்று ரசூல்லாஹ அஹி ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [3].
எனவே ஒருவர் தவறுதலாக மூன்றாவது ரக்அத்திற்கு சென்றுவிட்டால் அவர் இரண்டு ரக்அத் தொழுவதாக நியத்து வைத்திருந்தால் அவர் அத்தஹியாத்திலே இருந்துவிட்டு அவர் சஜிதா சஹு செய்து கொண்டால் போதுமானது [3]. அவர் சஜிதா சஹு செய்து கொண்டால் போதுமானது [3]. அதே நேரத்தில் சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் அவர் நான்காவது ரக்அத்திற்கு அப்படியே எழுந்து அதை நான்கு ரக்அத்தாக ஆக்கி கொள்ளவும் முடியும் என்று சொல்கிறார்கள் [3]. வல்லாஹுத்தஆலா ஆலம் [3].