அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத பாத்திரத்தில் கைகளை விட்டு ஒது செய்யலாமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [1]. அன்புள்ள சகோதர சகோதரிகளே உலு செய்யக்கூடிய முறை பற்றி மிக தெளிவாகவே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்து அதை சஹாபாக்கள் ஏனையோருக்கு அறிவித்திருக்கிறார்கள் [1]. அந்த அடிப்படையிலே பாத்திரங்களிலே ஒது செய்வதை பொறுத்தவரையில் அதிலே கைவிட்டு ஒது செய்யலாமா என்று கேட்டால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களிடத்திலே, ஒது செய்வதற்காக வேண்டி, ஒரு பாத்திரத்தில், தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது [1]. அந்த தண்ணீரை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் முதலில் கெழித்து தன்னுடைய கையிலே ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறைகள் வெளியிலே கழுவி கொண்டார்கள் [1]. அதற்குப் பிறகு பாத்திரத்தினுள் கையை விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒது செய்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம் [1]. இவ்வாறு பல சந்தர்ப்பங்களிலே நடைபெற்றிருப்பதை ஹதீஸ்களை படித்து பார்க்கிற போது நாம் புரிந்து கொள்ளலாம் [1].
எனவே ஒருவர் பாத்திரத்தில் ஒது செய்ய விரும்பினால் பாத்திரத்தில் கையை போட்டு ஒது செய்ய விரும்பினால் அவர் முதலில் பாத்திரத்தை கழித்து கையிலே தண்ணீரை ஊற்றி கைகளை இரண்டு அல்லது மூன்று தடவைகள் கழுவிவிட்டு அதற்குப் பிறகு பாத்திரத்தில் கையை நுழைத்து தாராளமாக ஒது செய்யலாம் அதன் மூலம் அந்த தண்ணீரில் எந்த பாதிப்பும் ஏற்படாது உது பூரணமாக நிறைவேறும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் வல்லாஹுத்தஆலா ஆலம் [2]. வாயிலாக தொடர்ச்சியான பயான்களை பார்வையிட டாக்டர் முபாரக் மதனி அபிஷயல் எனும்ய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் [2].