அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் தொழுவதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள் எவை என்று கேட்டிருக்கிறார்கள் [21]. இந்த கேள்வியை பொறுத்தவரையில் அன்புள்ள சகோதர சகோதரிகளே பொதுவாக தொழுவதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள் என்று எதுவுமே குறிப்பிடப்படவில்லை [21]. குறிப்பாக நபிலான தொழுகைகள் தொழுவதற்கு மூன்று நேரங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள் [21]. அதிலே முதலாவது நேரம் பஜிர் தொழுகையை நிறைவேற்றியதில்ிருந்து சூரியன் தித்து ஒரு ஈட்டி அளவு அதாவது சுமார் ஒரு 15 நிமிடங்கள் அளவு ஆகிற வரைக்கும் தொழுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள் [21]. சுபஹு தொழுததிலிருந்து சூரியன் உதித்து சுமார் ஒரு ஈட்டியின் அளவு சுமார் ஒரு ஈட்டியின் அளவு என்று சொல்லும்போது சுமார் ஒரு 15 நிமிடங்கள் அந்த நேரம் வரைக்கும் தொழுவதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள் [21]. அதேபோல சூரியன் உச்சிக்கு சென்று, சாயிற்கிற வரைக்கும் அதாவது ஒரு ஐந்து 10 நிமிடங்கள் [21].
அந்த நேரத்திற்குள் தொழுவதையும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள் [22]. மூன்றாவதாக அசர் தொழுததிலிருந்து சூரியன் மறைந்து அந்த செம்மேகம் உருவாகும் வரைக்கும் உள்ள நேரத்தில் தொழுவதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள் [22]. இந்த மூன்று நேரங்களிலும் ஒருவர் பர்த் தொழுகை நிறைவேற்றக்கூடிய சூழ்நிலை வந்தால் தொழுது கொள்ளலாம் [22]. இப்ப உதாரணமாக ஒருவர் பஜ்ருடைய நேரத்தில் வளமையாக தொழக்கூடியவர் தூங்கிவிட்டார் [22]. அவர் எழுந்திருக்கும் போது சூரியன் உதித்துக் கொண்டிருக்கிறது [22]. என்று சொன்னால் அந்த நேரத்தில் அவர் அந்த சுபஹு தொழுகையை, பஜ்ரு தொழுகையை நிறைவேற்ற வேண்டும் [22].
சூரியன் உதித்து முடியட்டும் என்று அவர் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது ஏனென்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அல்லம் அவர்கள் சொன்னார்கள் மன்னாலாத்தின் இத ஒருவர் தொழுது அதாவது தொழுகையை விட்டு தூங்கிவிட்டால் அல்லது மறந்துவிட்டால் அவர் தூக்கத்தில்ிருந்து எழுந்தவுடன் அல்லது நினைவு வந்தவுடன் தொழுது கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [23]. எனவேதான் நாம் ஆரம்பத்திலே குறிப்பிட்டோம் பொதுவாக தொழுவது கூடாது என்று புரிந்து கொண்ட காரணத்தினால் இந்த நேரங்களில் சில சகோதரர்கள் அந்த நேரத்தில் ஃர்லு தொழாமல் குறிப்பாக சுபஹை மிஸ் பண்ணக்கூடியவர்கள் அந்த நேரத்தில் சுபஹு தொழுகையை நிறைவேற்றாமல் காத்துக் கொண்டிருக்கிற நிலையை பார்க்கிறோம் [23]. இது தவறாகும் [23]. இந்த ஹதீஸில் குறிப்பிடப்படுவது நபில் தொழுகைகளை நிறைவேற்றுவதுதான் இந்த மூன்று நேரங்களிலும் தடுக்கப்பட்டதாகும் வல்லாஹுத்தஆலா ஆலம் [23].
'); இந்த 23-வது ######################################### ('தனியாக உழ்ஹிய்யா கொடுக்க வசதி இருந்தும் கூட்டாக கொடுக்(M4A_12.m4a', 'உழ்ஹிய்யா, குர்பானி, கூட்டு, சுன்னத், ஃபிக்ஹ்